பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் அதன்படி கடந்த ஆண்டை விட கூட்டுத்தாபனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக ...
Read moreDetailsகுருணாகல் பொத்துஹெர - பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளனர் குறித்த விபத்தானது குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி ...
Read moreDetailsஎல்ல - ஹல்பே தேயிலை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீயினால் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை ...
Read moreDetailsஎரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி ஆட்டோ ...
Read moreDetailsகாலி துறைமுகத்தை வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி காலி துறைமுக அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ...
Read moreDetailsகொழும்பை சுற்றியுள்ள பிரதான புகையிரத நிலையங்களில் அமைந்துள்ள கட்டிடங்களை வர்த்தக நிலையங்களாக தரமுயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் ...
Read moreDetailsரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்யும் ஏலத்திற்கான அழைப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 ...
Read moreDetailsஅநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசிறி முத்துகுமாரன இன்று சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால் நாடாளுமன்ற தேர்தலுக்கும் செல்லலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.