Tag: updats

16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் கொக்கட்டிச்சோலையில் திறப்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் மட்டக்களப்பு ...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (புதன்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 733 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ...

Read moreDetails

அரச ஊழியர்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இவ்வருட ரமழான் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று ( செவ்வாய்கிழமை) பல பகுதிகளில் இன்று சீரான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி ...

Read moreDetails

இந்திய துணை உயர்ஸ்தானிகருக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையில்லான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய ...

Read moreDetails

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்-சட்டத்தரணி சுகாஸ்!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக ...

Read moreDetails

நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம்-சந்தேகநபர்கள் கைது!

நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக யாழ். மாவட்ட நீரியல்வள திணைக்களம் ...

Read moreDetails

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம்!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) கோட்டை ...

Read moreDetails
Page 239 of 270 1 238 239 240 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist