Tag: updats

பதுளை-கந்தகெட்டிய விபத்தில் 12 பேர் படுகாயம்!

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ...

Read moreDetails

வேலையில்லா பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டம்!

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு துருக்கி ஆதரவு!

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி ...

Read moreDetails

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்ளத்தின் அனுசரணையுடன் மனைப்பொருளியல் கண்காட்சி!

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்ளத்தின் அனுசரணையுடன் கண்டாவளை பிரதேச செயலக மகளீர் அபிருத்தி நிலையத்தின் மனைப்பொருளியல் கண்காட்சி விசுவமடு மத்தி சனசமூக நிலையத்தில் இன்று நடைபெற்றதுள்ளது கண்டாவளை ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-வெளியானது அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இன்று முதல் மின் விநியோகம் தடையின்றி நடைமுறை!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட ...

Read moreDetails

கீரிமலை நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம்!

பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது. காலை 7.00 ...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர ...

Read moreDetails

காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகும் அதானி!

இந்தியாவின் அதானி (கிரீன் எனர்ஜி நிறுவனம்) இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காற்றாலை மின் ...

Read moreDetails

உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது ...

Read moreDetails
Page 24 of 269 1 23 24 25 269
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist