Tag: updats

மீண்டும் பாதுகாப்புப் பிரிவை வழங்குமாறு மஹிந்த கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ...

Read moreDetails

“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி ...

Read moreDetails

மியன்மாரில் நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளதுடன் ...

Read moreDetails

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டம்!

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள் ...

Read moreDetails

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பெயர் மாற்றம்!

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட ...

Read moreDetails

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட ...

Read moreDetails

கிளிநொச்சி மக்கள் மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு!

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ...

Read moreDetails

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த பதில் ...

Read moreDetails

டெங்கு நோய்யாளர்கள் தொடர்பில்-எச்சரிக்கை!

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோய்யாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த முதல் 3 வாரங்களில் 2 ...

Read moreDetails

திருகோணமலை-கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!

அதிக நீர் வரத்து காரணமாக திருகோணமலை - கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக குறித்த பகுதியில் உள்ள வயல் நிலங்கள் முற்றாக நீரில் ...

Read moreDetails
Page 32 of 269 1 31 32 33 269
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist