Tag: weather report

கொழும்பு – கண்டி போக்குவரத்து பாதிப்பு : சில இரயில் சேவைகளும் இரத்து!

களனிவெளி புகையிரத மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், அனைத்துப் புகையிரத சேவைகளும் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 13 மாவட்டங்களை சேர்ந்த 67,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மாவட்டத்தில் தாழ் நிலப்பகுதிகள் மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு 56 குடும்பங்கள் இடைத்தாங்கள் முகாமில் தங்க ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

வடமாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் மாத்திரம் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, ...

Read moreDetails

இலங்கையை அண்மிக்கும் காற்றுச் சுழற்சி : வடக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகள்?

வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுவதால், எதிர்வரும் நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என முன்னாள் ...

Read moreDetails

சூறாவளி வலுவடையும் சாத்தியம் : தமிழ்நாட்டிற்கே அதிக பாதிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த மின்ஜம் சூறாவளியானது, இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist