Tag: weather report

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

இன்று இரவு மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

Read moreDetails

இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழையுடன் கூடிய காலநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில ...

Read moreDetails

வானிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (புதன்கிழமை) பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த நில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ...

Read moreDetails

நாட்டின் பல பிரதேசங்களிலும் பரவலான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றும் ...

Read moreDetails

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை : இந்து ஆலயம் சேதம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர் ...

Read moreDetails

இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மதியம் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

கடும் மழையுடனான காலநிலை : 08 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு!

நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் நிலையில், இதனால் நாட்டின் 08 மாவட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist