முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-02
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-02
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் WhatsApp செயலி, தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விரைவில் WhatsApp-இல் குறுஞ்செய்திகளை ...
Read moreDetailsஒன்லைன் மோசடிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் தீவிரமான மற்றும் வலுவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை ...
Read moreDetailsநிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி ...
Read moreDetailsதனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை ...
Read moreDetailsநாட்டில் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. கடந்த வாரங்களில் மாத்திரம் இது தொடர்பில் சுமார் ...
Read moreDetailsமெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ...
Read moreDetailsஆன்லைன் நிதி மோசடிகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய உள்துறை அமைச்சு 17,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளில் பெரும்பாலானவை கம்போடியா, மியான்மர், ...
Read moreDetailsகடந்த மே மாதம், வாட்ஸ்அப் சாட் லாக் வசதியை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் சாட்களை கடவுச்சொல் அல்லது கைரேகை மூலம் பாதுகாக்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் ...
Read moreDetailsசமூக வலைத் தளங்களில் தவறான தகவல்களைப் பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ”அவுஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் தவறான ...
Read moreDetailsதொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் WhatsApp, Facebook, Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.