எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!
2026-02-06
தென்கொரியாவில் ஜனாதிபதியாக செயல்பட்ட யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் ...
Read moreDetailsவர்த்தக பதற்றங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ...
Read moreDetailsஅமெரிக்க நிர்வாகம், ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ள அணு சக்தி ஒப்பந்த முன்மொழிவுகளில் ஈரானை உடனடியாக கையெழுத்திடுமாறு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான யுரேனியம் ...
Read moreDetailsகனடாவில் நேற்றையதினம்(01) ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலினால் அமெரிக்காவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 3மாகாணங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ...
Read moreDetailsநைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற பின் கானோ நகரை நோக்கி பயணித்த தடகள வீரர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 21 ...
Read moreDetailsகாசா பகுதியில் உள்ள உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsநைஜீரியா நாட்டின் மோக்வா, நகரில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 111 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் ...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை அமெரிக்கா, ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஓமான் வெளிவிவகார அமைச்சரின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த முன்மொழிவுகளை, ...
Read moreDetailsலெபனானில், இஸ்ரேல் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் 54 ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வருகின்ற சுண்ணாம்புக் கல் குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தள்ளது. குறித்த விபத்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.