கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து குறித்த நியமனக்கடிதத்தை முரளிதரன் இன்று பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து குறித்த நியமனக்கடிதத்தை முரளிதரன் இன்று பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2026 Athavan Media, All rights reserved.