Tag: ராஜ்நாத் சிங்

ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கல் குறித்து ராஜ்நாத் சிங் வலியுறுத்து!

ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை உருவாக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய இராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திரக் ...

Read more

இராணுவத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கை வெளியீடு!

விமானப்படை, மற்றும் கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கையை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். ...

Read more

ஆப்கானின் தற்போதைய சூழல் இந்தியாவுக்கு சவாலானது – ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் இந்தியாவின் பாதுகாப்பில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்தி தேசவிரோத சக்திகள் ...

Read more

அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளது – ராஜ்நாத்சிங்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வெல்லிங்டனில் உள்ள ...

Read more

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது புதிய கையெறிக் குண்டுகள்!

இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையெறிக் குண்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர் ...

Read more

முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது – ராஜ்நாத் சிங்

முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட அவர் இராணுவத்தினருடன் ...

Read more

இந்தியாவின் எல்லைகளை இணைக்கும் சாலைகள் திறப்பு!

நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி அஸாம் மாநிலத்தில் 20 கிலோமீற்றருக்கு தொலைவில் இரட்டை வழிச்சாலை ...

Read more

பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது – ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

Read more

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களுக்கு தடை!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார். இது ...

Read more

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தொற்றுக்கான புதிய தடுப்பு மருந்து!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist