• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை!

webdev by webdev
February 17, 2021
in உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது.

டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் காணொளியில் தெரிவித்துள்ளார்.

2018 மார்ச்சில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து அவர் கடல் மார்க்கமாய்த் தப்ப முயன்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் காணப்படவில்லை.

அவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

சிறையாக மாற்றப்பட்டுள்ள மாளிகையில் தாம் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கைதொலைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட காணொளியில் லதீஃபா குறிப்பிட்டார்.

அந்தக் காணொளிகள் தங்களுக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய Sky News, கடந்த 9 மாதங்களாக லதீஃபாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் காணொளிகள் சர்வதேச கவனம் பெற்றுள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளது.

இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பேசவுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Tags: ஐ.நா மனித உரிமைகள் அமைப்புதுபாய் இளவரசி
Share12Tweet7Send

Related Posts

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்?
இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்?

April 15, 2021
இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான இராணுவ ஒத்திகை ஆரம்பம்!
இங்கிலாந்து

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான இராணுவ ஒத்திகை ஆரம்பம்!

April 15, 2021
ஆப்கானிலுள்ள நேட்டோ படை வீரர்களும் வெளியேறுகின்றனர்!
உலகம்

ஆப்கானிலுள்ள நேட்டோ படை வீரர்களும் வெளியேறுகின்றனர்!

April 15, 2021
ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்!
உலகம்

ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்!

April 15, 2021
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவிப்பு
உலகம்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவிப்பு

April 15, 2021
கனடாவில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவானது!
கனடா

கனடாவில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவானது!

April 15, 2021
Next Post

கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 157 பேர் குணமடைவு!

April 15, 2021
ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

April 15, 2021
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!

April 15, 2021
இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்?

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்?

April 15, 2021

Recent News

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 157 பேர் குணமடைவு!

April 15, 2021
ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

April 15, 2021
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!

April 15, 2021
இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்?

இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்?

April 15, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.