• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயற்படும் நிலையங்களுக்கு மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை!

Yuganthini by Yuganthini
March 16, 2021
in இந்தியா
67 1
A A
0
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயற்படும் நிலையங்களுக்கு மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை!
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களை மூட உத்தரவிட நேரிடும் என மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 3 இலட்சத்து 20 ஆயிரத்தை நெருங்குவதுடன், இறப்பு எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 500யை கடந்துள்ளது.

இந்நிலையில் இம்மாத இறுதி வரை அதிக கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ள மாநில அரசு, திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களில் 50 சதவிகித அளவிற்கே ஆட்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் திருமண நிகழ்ச்சியில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் மகாராஷ்டிரா அரசு  குறிப்பிட்டுள்ளது.

Tags: கொரோனா வைரஸ்மகாராஷ்டிரா அரசு
Share12Tweet7Send

Related Posts

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச் செய்தி!
இந்தியா

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச் செய்தி!

April 14, 2021
மழை நீரை அதிகளவில் சேமிக்க வேண்டும் – மோடி
இந்தியா

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் – மோடி

April 14, 2021
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கான வரிவிலக்கு தொடருமா : நிர்மலா சீதாராமன் விளக்கம்!
இந்தியா

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது – நிர்மலா சீதாராமன்

April 14, 2021
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !
இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

April 14, 2021
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமுலுக்கு வருகிறது பொதுமுடக்கம்!
இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமுலுக்கு வருகிறது பொதுமுடக்கம்!

April 14, 2021
டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்
இந்தியா

டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்

April 13, 2021
Next Post
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

April 14, 2021
மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

April 14, 2021
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

April 14, 2021
கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

April 14, 2021

Recent News

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

April 14, 2021
மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

April 14, 2021
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

April 14, 2021
கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

கொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்

April 14, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.