• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஆணையாளர் முக்கிய கருத்து!

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஆணையாளர் முக்கிய கருத்து!

Yuganthini by Yuganthini
2021/03/16
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னையில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணையாளர்  மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை, சில வாக்குச்சாவடி மையங்களுக்கு பொலிஸ் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இதன்போது அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அவர் அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஆணையாளர்  மகேஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சென்னை பொலிஸ் எல்லைக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலைவிட சுமார் 4 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11 ஆயிரத்து 852 வாக்குச்சாவடிகள் சென்னை பொலிஸ் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளில் மத்திய துணை இராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இங்கு கேமரா மூலம் ஓட்டுப்பதிவு நடப்பதை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதேபோல ஓட்டு எண்ணும் இடங்களிலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளிலும் பலத்த பாதுகாப்பு இருக்கும். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: மகேஷ்குமார் அகர்வால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது – கெஹலிய

Next Post

இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

Related Posts

அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்!
இந்தியா

அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்!

2026-01-14
மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !
இந்தியா

மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !

2026-01-13
PSLV C  62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!
இந்தியா

PSLV C 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!

2026-01-12
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா பயணம்?
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா பயணம்?

2026-01-12
இந்திய மாணவர் விசா விதிகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா!
இந்தியா

இந்திய மாணவர் விசா விதிகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா!

2026-01-12
அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!
இந்தியா

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

2026-01-12
Next Post
இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்: சீனா

கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்: சீனா

நியூயோர்க் மாகாண ஆளுநர் உடனடியாக பதவி விலகத் தேவையில்லை: ஜோ பைடன்

நியூயோர்க் மாகாண ஆளுநர் உடனடியாக பதவி விலகத் தேவையில்லை: ஜோ பைடன்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

0
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

0
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

0
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

0
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

0
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

2026-01-15

Recent News

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.