• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 பேருக்கு கொரோனா

Dhackshala by Dhackshala
2021/03/21
in இலங்கை
71 0
A A
0
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 பேருக்கு கொரோனா
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்  மேற்கொள்ளப்பட்ட 1200 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 474 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த  சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின்போது 20 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் 1200 ஊழியர்களிடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர்களிலேயே 474 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

Tags: கொரோனா வைரஸ்சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்பி.சி.ஆர். பரிசோதனை
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?
இலங்கை

மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

2022-05-20
இலங்கை

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை!

2022-05-20
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு
இலங்கை

அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பு

2022-05-19
UPDATE -தாக்குதலைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம்!
இலங்கை

சமன்லால் பெர்னாண்டோ, டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

2022-05-19
மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன
இலங்கை

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன

2022-05-19
இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு
இலங்கை

மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு

2022-05-19
Next Post
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

2022-05-20

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை!

2022-05-20
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பு

2022-05-19
UPDATE -தாக்குதலைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம்!

சமன்லால் பெர்னாண்டோ, டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

2022-05-19
மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன

2022-05-19

Recent News

மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

2022-05-20

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை!

2022-05-20
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பு

2022-05-19
UPDATE -தாக்குதலைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம்!

சமன்லால் பெர்னாண்டோ, டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

2022-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.