• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலய தொல்லியல் அகழ்வு: மக்களின் கடும் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

1.276 Views
3 weeks ago
88 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    Subscriber

    கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

    குறித்த பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க இன்று (புதன்கிழமை) தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

    இந்நிலையில், அகழ்வுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூன்றாவது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறித்த பணியை மேற்கொள்ளவிடாது கோயில் வளாகத்தின் பிரதான வாயிலை மூடி நடவடிக்கையை மேற்கொள்ளவிடாது தடுத்துள்ளனர்.

    இதன்போது, அங்கு சென்றிருந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதன்போது. பொதுமக்களின் எதிர்ப்புக்கான காரணம் தொடர்பாக பொலிஸாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். மேலும், இவ்விடயம் தொடர்பாகக் கூடியிருந்த பொது மக்களால் மகஜர் ஒன்று பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தரிமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் இன்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    இதேவேளை, குறித்த தொல்லியல் அமைவிடப் பகுதியில் எவ்வித மாற்றங்களையும் செய்யக்கூடாது எனவும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் வரை எவ்வித அகழ்வுப் பணிகளும் இடம்பெறாது என்றும் பொலிஸார் வாக்குறுதியளித்ததாக கிளிநொச்சி சின்மயா மிசன் சுவாமிகள் சுவாமி சிவேந்திர சைதன்யா தெரிவித்துள்ளார்.

    Category: இலங்கை கிளிநொச்சி வட மாகாணம்
    Tags: Department of Archeologykilinochchiஉருத்திரபுரீஸ்வரர் கோயில்கிளிநொச்சிதொல்லியல் அகழ்வுதொல்லியல் திணைக்களம்
    Share15Tweet10Send

    Related Posts

    ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச
    இலங்கை

    ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

    April 16, 2021
    நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!
    இலங்கை

    நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

    April 16, 2021
    வவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு!
    இலங்கை

    வவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு!

    April 16, 2021
    குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
    இலங்கை

    குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

    April 16, 2021
    இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை!
    இலங்கை

    இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை!

    April 16, 2021
    சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!
    இலங்கை

    சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

    April 16, 2021
    Next Post
    யாழ். மாநகர சபையின் முதல்வர் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டார்!

    யாழ். மாநகர சபையின் முதல்வர் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டார்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    MOST POPULAR

    இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

    April 9, 2021
    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    March 25, 2021
    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    April 8, 2021
    சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

    புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

    April 7, 2021
    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    March 28, 2021
    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    March 28, 2021
    Load More
    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.