• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளையும், ஐ.பி.எல் போட்டிகளையும் தவறவிடும் ஸ்ரேயாஸ் ஐயர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
March 24, 2021
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
76 1
A A
0
இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளையும், ஐ.பி.எல் போட்டிகளையும் தவறவிடும் ஸ்ரேயாஸ் ஐயர்
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோள்பட்டை காயம் அடைந்த இந்திய அணிவீரர் ஸ்ரேயாஸ் ஐயர், மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனேவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் எட்டாவது ஓவரின்போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோளில் காயம் ஏற்பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை அவசியமா என்ற தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில் குறித்த காயத்தில் இருந்து ஐ.பி.எல். தொடருக்கு முன்னர் அவர் குணமடைவது கடினம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துடனான தொடரைத் தவிர்த்து, ஐ.பி.எல். தொடரில் டெல்லி கப்பிடல்ஸ் அணியின் தலைவராக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், குறித்த தொடரின் ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share13Tweet8Send

Related Posts

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர்
ஆசிரியர் தெரிவு

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர்

April 21, 2021
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் இடைநிறுத்தப்படவில்லை – சுகாதார அமைச்சர்
இலங்கை

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் இடைநிறுத்தப்படவில்லை – சுகாதார அமைச்சர்

April 21, 2021
ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் : கறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடினார் தினேஸ் குணவர்த்தன!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் : கறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடினார் தினேஸ் குணவர்த்தன!

April 21, 2021
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் உறுதி!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் உறுதி!

April 21, 2021
பிரான்ஸில் 10 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி!
அமொிக்கா

கொரோனா தடுப்பூசி – முக்கிய விடயத்தினை வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள்!

April 21, 2021
மியன்மார் நெருக்கடி – தென்கிழக்காசிய நாடுகளிடம் முக்கிய கோரிக்கை!
உலகம்

மியன்மார் நெருக்கடி – தென்கிழக்காசிய நாடுகளிடம் முக்கிய கோரிக்கை!

April 21, 2021
Next Post
தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு!

தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

தடுப்பூசி விரையத்தை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்

April 21, 2021
தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? – உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? – உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

April 21, 2021
யாழில். நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

யாழில். நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

April 21, 2021

சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – பிரியங்கா காந்தி

April 21, 2021

Recent News

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

தடுப்பூசி விரையத்தை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்

April 21, 2021
தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? – உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? – உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

April 21, 2021
யாழில். நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

யாழில். நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

April 21, 2021

சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – பிரியங்கா காந்தி

April 21, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.