• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்: ஆய்வு மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவை- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்: ஆய்வு மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவை- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Yuganthini by Yuganthini
2021/03/30
in இலங்கை, பிரதான செய்திகள்
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அஃப்லாடொக்ஸின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற தேங்காய் எண்ணெய் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு, நீண்ட காலம் தேவைப்படுமென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அஃப்லாடொக்ஸின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு தெவையான ஆய்வு வசதிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் மாத்திரமே காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகுமென அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே  நாடு முழுவதிலும் சேகரிக்கப்படுகின்ற எண்ணெய் மாதிரியை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திகொடுக்க  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை நேற்றும் குறித்த எண்ணெய் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அஃப்லாடொக்ஸின் இரசாயனம் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 8 மெற்றிக் டன் எடைகொண்ட குறித்த எண்ணெயினை மீள ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: தேங்காய் எண்ணெய்பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

Next Post

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Related Posts

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு!
இலங்கை

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

2025-10-28
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-10-28
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!
இலங்கை

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது!

2025-10-28
8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!
இலங்கை

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

2025-10-28
கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!
இலங்கை

கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

2025-10-28
கொழும்பு 7 இல் நான்கு நீதிமன்றங்களை நிறுவ திட்டம்!
இலங்கை

கொழும்பு 7 இல் நான்கு நீதிமன்றங்களை நிறுவ திட்டம்!

2025-10-28
Next Post
ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்!

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு தனிநீதிமன்றம் – கனிமொழி

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு தனிநீதிமன்றம் - கனிமொழி

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

0
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை –  பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

0
8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

0
கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

0
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

2025-10-28
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-10-28
தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை –  பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

2025-10-28
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது!

2025-10-28
8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

2025-10-28

Recent News

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

2025-10-28
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-10-28
தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை –  பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தம்பதியினருக்கான விசாரணையில் நீதியில்லை – பாதிக்கப்பட்டோரின் மகன் குற்றச்சாட்டு!

2025-10-28
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது!

2025-10-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.