• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Anojkiyan by Anojkiyan
March 30, 2021
in ஐரோப்பா
69 0
A A
0
ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோக புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் வைரஸ் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்து 161பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை ஆறு இலட்சத்து 41ஆயிரத்து 124பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 263பேர் பாதிக்கப்பட்டதோடு 189பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 21ஆயிரத்து 002பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 497பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 99ஆயிரத்து 961பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைஹங்கேரி
Share12Tweet8Send

Related Posts

அயர்லாந்து பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது!
ஐரோப்பா

அயர்லாந்து பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது!

April 12, 2021
இத்தாலியிடமிருந்து ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவிப்பு!
இத்தாலி

இத்தாலியிடமிருந்து ஹெலிகொப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக துருக்கி அறிவிப்பு!

April 12, 2021
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஐரோப்பா

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

April 12, 2021
நான்கில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி – பிரான்ஸ்
ஐரோப்பா

நான்கில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி – பிரான்ஸ்

April 11, 2021
ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஐரோப்பா

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

April 10, 2021
பிரான்ஸில் 10 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி!
ஐரோப்பா

பிரான்ஸில் 10 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி!

April 9, 2021
Next Post
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் தளர்வு – கடைகளை திறக்க அனுமதி

இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் தளர்வு – கடைகளை திறக்க அனுமதி

April 12, 2021
மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 12, 2021
ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

April 12, 2021
சித்திரை புத்தாண்டு: மதுபான சாலைகளில் குவியும் மக்கள் கூட்டம்

சித்திரை புத்தாண்டு: மதுபான சாலைகளில் குவியும் மக்கள் கூட்டம்

April 12, 2021

Recent News

இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் தளர்வு – கடைகளை திறக்க அனுமதி

இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் தளர்வு – கடைகளை திறக்க அனுமதி

April 12, 2021
மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

April 12, 2021
ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

April 12, 2021
சித்திரை புத்தாண்டு: மதுபான சாலைகளில் குவியும் மக்கள் கூட்டம்

சித்திரை புத்தாண்டு: மதுபான சாலைகளில் குவியும் மக்கள் கூட்டம்

April 12, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.