• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

Dhackshala by Dhackshala
2021/04/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
78 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளை ஏமாற்ற ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம் புதிய நிலங்களைப் பறிக்கின்றது.

அண்மையில் மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில் இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களை நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றது.

இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என அச்சுறுத்துகிறார்கள்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாகத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களைப் பறிக்கின்றார்கள்.

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமான சிங்கள நிறுவனங்கள், பெரிய கருவிகளைக் கொண்டு வந்து மணல் அள்ளுகின்றார்கள். அதனால், அருகில் உள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை.

தமிழர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தி இருக்கின்றது.

இதை எதிர்த்து, மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகள், பல மாதங்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

வனங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பது மட்டும் அல்லாமல் கடந்த ஆண்டு, தொல்லியல் துறையின் சார்பில் பெளத்த சமயத் தடங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில், தமிழர்களின் நிலங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இந்த விடயத்திற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இலங்கை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

தொல்லியல் துறை ஆய்வு என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு குழு அமைத்தார்.

அந்தக் குழுவில் சிங்களர்களும் பெளத்த மதகுருக்களும் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றார்கள்.

அவர்கள் மட்டக்களப்பு குசலனமலை குமரன் கோவில், முன்பு பெளத்தர்களின் வழிபாட்டு இடம் என நிறுவுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

இதுபோன்ற முயற்சிகளால் தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே பறித்துக்கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும் சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்” என அவர் கோரிககை விடுத்துள்ளார்.

Tags: அறிக்கைவைகோ
Share15Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!
இலங்கை

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2023-10-04
உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

2023-10-04
மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு
மன்னாா்

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

2023-10-04
ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!
இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!

2023-10-04
உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !
இலங்கை

எரிவாயு விலையை அதிகரித்த LAUGFS நிறுவனம்

2023-10-04
தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்!
இலங்கை

தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்!

2023-10-04
Next Post
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பான தீர்மானம் நாளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

2023-09-13
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2023-09-28
செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

2023-09-28
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2023-10-04
உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

2023-10-04
மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

2023-10-04
ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!

2023-10-04
உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

எரிவாயு விலையை அதிகரித்த LAUGFS நிறுவனம்

2023-10-04

Recent News

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2023-10-04
உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

2023-10-04
மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

2023-10-04
ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி: 21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!

2023-10-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.