• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு- சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Yuganthini by Yuganthini
2021/04/25
in இந்தியா, பிரதான செய்திகள்
73 1
A A
0
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு- சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் தமிழகத்தில் கடந்த 20ஆம் திகதி முதல் இரவு 10மணி முதல் காலை 4மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தமிழகம் முழுவதும் இன்று  முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபானக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளிட்டவைகள் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வைத்தியசாலைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், பத்திரிக்கை விநியோகம், பால் விநியோகம், அமரர் ஊர்தி சேவைகள், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஆம்புலன்ஸ், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: கொரோனா வைரஸ்தமிழகம்முழு ஊரடங்கு
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!
இந்தியா

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

2022-08-18
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது
இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

2022-08-18
இம்மாத இறுதியில் சர்வதேச நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருகை-மத்திய வங்கியின் ஆளுநர்
இலங்கை

இம்மாத இறுதியில் சர்வதேச நிதியத்தின் குழுவொன்று இலங்கை வருகை-மத்திய வங்கியின் ஆளுநர்

2022-08-18
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்
இலங்கை

முக்கிய வழித்தடங்களில் வார இறுதி நாட்களில் சிறப்பு புகையிரத, பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

2022-08-18
கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்தவர் கைது
இலங்கை

கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டுக்குள் நுழைந்தவர் கைது

2022-08-18
அலோசியஸுன் நிறுவனத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டது மதுபான உரிமம்!
இலங்கை

அலோசியஸுன் நிறுவனத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டது மதுபான உரிமம்!

2022-08-18
Next Post
புதிய கட்டுப்பாடுகளை இந்திய பயணிகளுக்கு விதித்தது ஜேர்மன்

புதிய கட்டுப்பாடுகளை இந்திய பயணிகளுக்கு விதித்தது ஜேர்மன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

2022-08-18
தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

2022-08-18
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

2022-08-18
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் – எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?

2022-08-18
“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு

போராட்டக்காரர்களிடமிருந்து நட்டஈடு கோர தயாராகின்றது அரசாங்கம்!

2022-08-18

Recent News

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

ஆளுநர் நியமனங்களைவிட மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே முதன்மையானது- இராதாகிருஸ்ணன்

2022-08-18
தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

2022-08-18
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டது

2022-08-18
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் – எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?

2022-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.