• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி மாத்திரமே தீர்வு- ஜனாதிபதி

கொரோனா அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி மாத்திரமே தீர்வு- ஜனாதிபதி

Yuganthini by Yuganthini
2021/04/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
78 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடுப்பூசி மாத்திரமே தீர்வு என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த சுகாதார நடைமுறைகளை மீண்டும் உரிய முறையில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இறுதி தீர்வு தடுப்பூசி மாத்திரமேயாகும்.

ஆகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) தற்போது ஒப்புதல் அளித்துள்ள நான்கு கொரோனா தடுப்பூசிகளை எதிர்காலத்தில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை சுகாதார அதிகாரிகள்,  முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 200,000 டோஸ், ஏப்ரல் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். மே மாதத்தில் 400,000 டோஸ், ஜூன் மாதத்தில் 800,000 டோஸ் மற்றும் ஜூலை மாதம் 1,200,000 டோஸ் இறக்குமதி செய்யப்படும். 13 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஏற்கனவே  ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்த சில வாரங்களில் சீனாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற 600,000 டோஸ் செனோபாம் தடுப்பூசிகளை  மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அரச ஔடத கூட்டுத்தாபனம், பைசர் தடுப்பூசியை கொண்டு வருவதற்கு தேவையான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. எனவே அதனை மிக விரைவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

இதற்கிடையில் சுகாதார நடைமுறைகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றுவதன் ஊடாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவலை இல்லாமல் ஒழிக்க முடியுமென உலக சுகாதார தாபனத்தின் தலைவர்  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே மக்களும் இந்த வைரஸ் தொற்றின் அபாயத்தை உணர்ந்து பொறுப்புடன் நடத்துக்கொள்ள வேண்டும். மேலும் இலங்கை போன்ற நாடுகளில் முடக்கத்தினை ஏற்படுத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பு ஏற்படும்” என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: கொரோனா வைரஸ்ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ
Share15Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!
இலங்கை

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

2023-12-06
அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்
இந்தியா

அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

2023-12-06
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!
இலங்கை

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

2023-12-06
வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் : வாடிக்கையாளர்கள் பாதிப்பு
இலங்கை

வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் : வாடிக்கையாளர்கள் பாதிப்பு

2023-12-06
பழைய பொருளாதார முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
இலங்கை

பழைய பொருளாதார முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

2023-12-06
மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!
இலங்கை

மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

2023-12-06
Next Post
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடல்!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடல்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – VIDEO

யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – VIDEO

2023-12-04
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

2023-11-11
பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

2023-11-24
23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

2023-11-17
#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்

#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்

2023-11-14
ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

2023-12-06
காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் – துருக்கி கண்டனம்

காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் – துருக்கி கண்டனம்

2023-12-06
அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

2023-12-06
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

2023-12-06
வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் : வாடிக்கையாளர்கள் பாதிப்பு

வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் : வாடிக்கையாளர்கள் பாதிப்பு

2023-12-06

Recent News

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

2023-12-06
காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் – துருக்கி கண்டனம்

காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் – துருக்கி கண்டனம்

2023-12-06
அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

2023-12-06
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

2023-12-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.