• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

மக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி

Litharsan by Litharsan
2021/05/05
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
87 1
A A
0
மக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி
38
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் தமக்கு வழங்கியுள்ள ஆதரவு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இரண்டு பிரதான கட்சிகளுக்கு அடுத்து முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், கூட்டணி இன்றித் தனித்துவமான கொள்கைகளை முன்வைத்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி படித்த இளைஞர்கள், எளிய பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலை மிகவும் எழுச்சிகரமாகச் சந்தித்தபோது தமக்குக் கிடைத்த ஆதரவைப் பார்க்கும்போது மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற புத்தெழுச்சியை வழங்கியிருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று 30 இலட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் தமிழர் நிலத்தின் தனித்துவமானதும் மாபெரும் அரசியல் அமைப்பாகவும் மாறியிருப்பது வரலாற்றுச் சிறப்புடைய செய்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில், மிகப்பெரிய கட்சிகளாகக் கருதப்படுகின்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளே தனித்துப் போட்டியிட முன்வருவதில்லை.

இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி எவ்வித சமரசமும் இன்றி தனித்தே களம் கண்டுவருகின்றது.

இதன்படி, 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி, 4.59 இலட்சம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் பதிவான வாக்குகளில் 1.06 வீத மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

இதற்கடுத்து, அடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 16.64 இலட்சம் வாக்குகளைப் பெற்றநிலையில் மக்கள் ஆதரவு 3.98 வீதமாக அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, நடந்துமுடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் என நான்கு கூட்டணிகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களமிறங்கியது.

யாரும் எதிர்பாராத அளவில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, மொத்தமாக 30 இலட்சத்து 43ஆயிரத்து 657 வாக்குகளைப் பெற்று மாநிலத்தில், மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.

இதேவேளை, சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட நிலையில் அவர், 48ஆயிரத்து, 597 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அத்துடன், அவரது கட்சியின் வேட்பாளர்கள், ஆவடி, சோழிங்கநல்லுார் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 18 தொகுதிகளில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் 106 தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அந்தவகையில், நாம் தமிழர் கட்சி 172 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

எனவே, கட்சியை மக்கள் மயப்படுத்தும் முறையான கட்டமைப்பை அடுத்த ஐந்து வருடங்களில் ஏற்படுத்தினால், நாம் தமிழர் கட்சி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வரலாந்நு வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Naam Thamizhar KatchiSeemanTamilnaduசீமான்தமிழ்நாடுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்நாம் தமிழர் கட்சி
Share15Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!
இலங்கை

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!

2022-05-25
இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை
இலங்கை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவில் வீழ்ச்சி!

2022-05-25
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு
இலங்கை

நாளையும் விநியோகம் இல்லை – லிட்ரோ நிறுவனம்

2022-05-25
ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித
இலங்கை

ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித

2022-05-25
மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா உறுதி!
இலங்கை

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் – மஹிந்த அமரவீர!

2022-05-25
பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!
இலங்கை

பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!

2022-05-25
Next Post
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

2022-05-25
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

2022-05-25
O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

2022-05-25
அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

2022-05-25
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!

2022-05-25

Recent News

பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

2022-05-25
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

2022-05-25
O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

2022-05-25
அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

2022-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.