Tag: தமிழ்நாடு

நெல்லையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நெல்லை மாவட்டத்திலுள்ள  கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் நாளை மறுநாள் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில் ...

Read moreDetails

தமிழகத்தில் தனியார் வைத்தியசாலையில் தீ; அறுவர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தினை அடுத்து தனியார் வைத்தியசாலையில் ...

Read moreDetails

ஃபெங்கால் புயல் தாக்கத்தால்; தமிழகத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி - தமிழ்நாடு கடற்கரையை சனிக்கிழமை கடந்த ஃபெங்கால் புயல், ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. எனினும், அதன் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் ...

Read moreDetails

மு.க.ஸ்டாலின் – திருமாவளவன் இடையே விசேட சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்குமிடையே இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ...

Read moreDetails

இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக அரசு கோரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர். எல்லை ...

Read moreDetails

சபை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுகவினருக்கு ஒரு நாள் தடை!

தமிழக சட்டசபையின் இன்றைய அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதையடுத்து சபாநாயகரின் உத்தரவுக்கமைய அ.தி.மு.க. ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் இன்று அதிகாலை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே ...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையினரால், தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி செய்துள்ளது. ...

Read moreDetails

தமிழ்நாடு ஆளுநரின் டில்லி பயணம் திடீர் என இரத்து!

தமிழ்நாடு ஆளுநரின் டில்லி பயணம் திடீர்  என இரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தோ்வை இரத்து செய்வதற்கான காரணங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர் ...

Read moreDetails

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அடங்குகிறது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றது. இரண்டாம் அலையில், ஒரேநாளில் உச்சபட்சமாக 35 ஆயிரம் பேர் வரை கொரோனா ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist