• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஜெருசலேமில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்!

ஜெருசலேமில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்!

Anoj by Anoj
2021/05/10
in உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்துள்ளன.

இஸ்லாமியத்தின் மூன்றாவது புனிதமான தளமான அல்-அக்ஸா மசூதியைக் கொண்ட ஒரு பழைய நகர வளாகத்திற்கு படையினர் சென்றதும், கற்களை வீசிய வழிபாட்டாளர்கள் மீது ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர்.

கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலகப் பிரிவு அதிகாரிகள் மோதியதைத் தொடர்ந்து, ஒரே இரவில் 180பேர் காயமடைந்ததாகவும், 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. அத்துடன் 20க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் சுற்றுப்புறமான ஷேக் ஜர்ராவிலிருந்து பாலஸ்தீனிய குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் மீண்டும் அணிதிரண்டதால் ஜெருசலேமில் வன்முறை குறித்து அமெரிக்கா தீவிர கவலை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு ஜெருசலேம் முழுவதும் அமைதியான ஆர்ப்பாட்டங்களின் போது ஒரு பாலஸ்தீனிய துணை மருத்துவர் உட்பட குறைந்தது 17பேர் காயமடைந்ததாக பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கம் கூறியதால் வொஷிங்டனில் இருந்து இந்த கண்டனம் வந்தது.

வருடாந்திர ‘ஜெருசலேம் தினம்’ என்று அழைப்பதைக் குறிக்கும் நிகழ்வின் போது, அதிக வன்முறை ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

இந்த நிகழ்வு 1967ஆம் ஆண்டில் கிழக்கு ஜெருசலேமை, பழைய நகரம் மற்றும் அதன் புனித தளங்களின் தாயகமாக இஸ்ரேல் கைப்பற்றியதைக் குறிக்கிறது. இது பல பாலஸ்தீனியர்களால் வேண்டுமென்ற ஆத்திரமூட்டும் செயலாக கருதப்படுகிறது.

Related

Tags: அல்-அக்ஸா மசூதி தளம்இஸ்ரேலிய படைபாலஸ்தீனியர்கள்ஜெருசலேம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குங்கள் – மனோ கணேசன் வலியுறுத்து

Next Post

முறிகண்டி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

Related Posts

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!
ஆசிரியர் தெரிவு

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

2025-05-22
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
ஆசிரியர் தெரிவு

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

2025-05-22
வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!
அமொிக்கா

வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!

2025-05-22
இங்கிலாந்து ராயல் கடற்படை மற்றும் விமானப்படையின் போர் பயிற்சிகளுக்காக ரூ.300 கோடி முதலீடு!
உலகம்

இங்கிலாந்து ராயல் கடற்படை மற்றும் விமானப்படையின் போர் பயிற்சிகளுக்காக ரூ.300 கோடி முதலீடு!

2025-05-22
போர்க்களத்தில் புதிய புரட்சி! டென்மார்க் – உக்ரைன் கூட்டணியால் எதிரிகளை நடுங்கவைக்கும் ரேடியோ அலை கண்காணிப்பு தொழில்நுட்பம்!
உலகம்

போர்க்களத்தில் புதிய புரட்சி! டென்மார்க் – உக்ரைன் கூட்டணியால் எதிரிகளை நடுங்கவைக்கும் ரேடியோ அலை கண்காணிப்பு தொழில்நுட்பம்!

2025-05-22
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்
அமொிக்கா

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

2025-05-21
Next Post
முறிகண்டி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

முறிகண்டி பகுதியில் விபத்து - ஒருவர் படுகாயம்

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் – கலையரசன்

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் - கலையரசன்

கொரோனா அச்சுறுத்தல்:  நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் - இராணுவ தளபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

0
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

2025-05-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

2025-05-22

Recent News

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

2025-05-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

2025-05-22
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

2025-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.