Tag: பாலஸ்தீனியர்கள்

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நியுயோர்க்கில் போராட்டம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இன்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஐக்கிய ...

Read moreDetails

காஸாவில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதேசத்தின் மீது குண்டுவீசத் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோதலின் தொடக்கத்திலிருந்து ...

Read moreDetails

மேற்குக்கரை தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் மீது அமெரிக்கா விசா தடை!

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு விசா தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை குறிவைத்து நடவடிக்கை ...

Read moreDetails

பாலஸ்தீனிய போராளிக் குழுவை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்!

லெபனானுக்குள்ளும், காஸா பகுதியிலும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் தொடர்புடைய இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தெற்கு லெபனானில் ஹமாஸின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தாக்கப்பட்டதாக, ...

Read moreDetails

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு வயதான பெண் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ...

Read moreDetails

ஜெருசலேமில் மீண்டும் மோதல்: 57 பாலஸ்தீனர்கள் காயம்!

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பொலிஸாருடனான மோதலில், குறைந்தது 57 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் சமமாக மதிக்கும் ...

Read moreDetails

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

மே மாதம் நடந்த மோதலின் போது, காஸாவில் பாலஸ்தீனியர்களால், இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்கள், போர் சட்டங்களை ...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் ...

Read moreDetails

ஜெருசலேமில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்!

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்துள்ளன. இஸ்லாமியத்தின் மூன்றாவது புனிதமான தளமான அல்-அக்ஸா மசூதியைக் கொண்ட ஒரு ...

Read moreDetails

பாலஸ்தீனர்களுக்கு நிவாரண நிதியாக 15 மில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவி!

மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 15 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள மிக ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist