• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

தடுப்பூசி கொள்வனவு குறித்து மத்திய அரசின் முடிவு சுயநலமானது – சிதம்பரம்

ragul by ragul
2021/05/25
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

மாநில அரசுகள் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும் என மத்திய அரசு கூறியிருப்பது சுயநலமான முடிவு என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகள் தடுப்பூசிகளை நேரடியாக கொள்வனவு செய்வது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.சிதம்பரம் மேற்படி கூறியுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘மத்திய அரசுடன் மாத்திரமே விற்பனை ஒப்பந்தம் செய்வோம் என பைஸர், மொடர்னா நிறுவனங்கள் கூறியதில் ஏதேனும் வியப்பு இருக்கிறதா?

மாநிலங்கள் நேரடியாக வெளிநாட்டு மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருப்பது சுயநலமிக்க முடிவு.

இந்தியாவில் பைஸர், மொடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு இன்னும் அனுமதியளிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை அந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும்.

தடுப்பூசி கொள்முதலை பரவலாக்க நாங்கள் கூறும் அறிவுறைகளையும், நீதிமன்றங்கள் கூறிய ஆலோசனைகளையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது.
மோடி அரசு இறக்கமற்றதாகவும், கொடூரமாகவும் இருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். என்ன துயரம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்
இந்தியா

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்

2023-05-28
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக அனுஸ்டிப்பு
இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

2023-05-27
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக அனுஸ்டிப்பு
இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக அனுஸ்டிப்பு

2023-05-27
பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்யயும் ரஜோரி நிர்வாகத்தின் புதுமை !!
இந்தியா

பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்யயும் ரஜோரி நிர்வாகத்தின் புதுமை !!

2023-05-26
மும்பையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற நடவடிக்கை !
இந்தியா

மும்பையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற நடவடிக்கை !

2023-05-25
மீள்புதுப்பிக்க சக்தி: இந்தியா நல்லதொரு முன்னுதாரணம் !!
இந்தியா

மீள்புதுப்பிக்க சக்தி: இந்தியா நல்லதொரு முன்னுதாரணம் !!

2023-05-25
Next Post
நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Breaking news: ஜனாதிபதியின் அதிகாரங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு – வர்த்தமானி வெளியானது!

Breaking news – குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை!

2023-04-30
கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்.

கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்.

2023-05-08
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்?

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்?

2023-04-29
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!

2023-05-07
இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

2023-04-26
யாழ். சிறைச்சாலை கைதியின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

யாழ். சிறைச்சாலை கைதியின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

2023-05-28
வாகன விபத்தில் சிக்குண்டு 7 பேர் உயிரிழப்பு – 13 பேர் காயம்

யாழில். உறவினரின் மரண செய்தியை சொல்ல சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

2023-05-28
தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்!

தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்!

2023-05-28
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு !

2023-05-28
சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா!

சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா!

2023-05-28

Recent News

யாழ். சிறைச்சாலை கைதியின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

யாழ். சிறைச்சாலை கைதியின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

2023-05-28
வாகன விபத்தில் சிக்குண்டு 7 பேர் உயிரிழப்பு – 13 பேர் காயம்

யாழில். உறவினரின் மரண செய்தியை சொல்ல சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

2023-05-28
தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்!

தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்!

2023-05-28
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு !

2023-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.