• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு மாநகர சபையினால் அழிக்கப்பட்ட மரங்கள் – இளைஞர்கள் புதிய மரக்கன்றுகளை நட்டனர்

மட்டக்களப்பு மாநகர சபையினால் அழிக்கப்பட்ட மரங்கள் – இளைஞர்கள் புதிய மரக்கன்றுகளை நட்டனர்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/05/25
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
80 1
A A
0
40
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை பூங்கா பகுதியானது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் மரங்கள் வளர்க்கப்பட்டு இயற்கை அழகு பொருந்திய பகுதியாக மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு குறித்த பகுதியின் இயற்கை அழகு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு மரம் நடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் வருகைதந்து குறித்த பகுதியை பார்வையிட்டனர்.

இதன்போது இளைஞர்களுடன் கலந்துரையாடிய மாநகர முதல்வர் சரவணபவன் மற்றும் இரா.சாணக்கியன் குறித்த பகுதியில் மாநகரசபையின் அனுமதியின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையினால் மரம்வெட்டுவதற்கு அனுமதிப்பதில்லையென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறிய வகையில் மாநகரசபையின் ஆணையாளரினால் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் குறிப்பிட்டார்.

இதேநேரம் குறித்த பகுதியிலுள்ள இயற்கை தோனா பகுதியையும் மூடுவதற்கான நடவடிக்கையினை மாநகரசபை முன்னெடுத்துள்ளதாகவும் கழிவு குப்பைகளை கொட்டி அவற்றினை மூடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவற்றினையும் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் இளைஞர்கள் இங்கு கோரிக்கை முன்வைத்தனர்.

தாமும் குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிக்கு வருகைதந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளவை தொடர்பில் அவதானித்ததாக இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

blank blank blank blank blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் மாயம்- தேடும் பணி தீவிரம்

Next Post

தடுப்பூசி கொள்வனவு குறித்து மத்திய அரசின் முடிவு சுயநலமானது – சிதம்பரம்

Related Posts

பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையின்  திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!
இலங்கை

பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

2025-11-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!
இலங்கை

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

2025-11-01
50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!
இலங்கை

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

2025-11-01
முச்சக்கரவண்டி கட்டணங்களில்  திருத்தம்?
இலங்கை

முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம்?

2025-11-01
கெஹெல்பத்தரவுடன் தொடர்புடைய நடிகைகளிடம் விசாரணை!
இலங்கை

கெஹெல்பத்தரவுடன் தொடர்புடைய நடிகைகளிடம் விசாரணை!

2025-11-01
Next Post
மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

தடுப்பூசி கொள்வனவு குறித்து மத்திய அரசின் முடிவு சுயநலமானது - சிதம்பரம்

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று!

  • Trending
  • Comments
  • Latest
edit post
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
edit post
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
edit post
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
edit post
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
edit post
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
edit post
பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பள்ளியின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பள்ளியின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

0
edit post
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

0
edit post
ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

0
edit post
50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

0
edit post
முச்சக்கரவண்டி கட்டணங்களில்  திருத்தம்?

முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம்?

0
edit post
பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பள்ளியின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பள்ளியின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

2025-11-01
edit post
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
edit post
ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

2025-11-01
edit post
50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

2025-11-01
edit post
முச்சக்கரவண்டி கட்டணங்களில்  திருத்தம்?

முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம்?

2025-11-01

Recent News

edit post
பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பள்ளியின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பள்ளியின் திறப்பு விழா- பிரதமர் தலைமையில் நிகழ்வு!

2025-11-01
edit post
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
edit post
ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

2025-11-01
edit post
50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகை!

2025-11-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.