• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்!

நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்!

Yuganthini by Yuganthini
2021/07/06
in உலகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின்,  அவரது தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மனித உரிமைகள் குழு, திபெத் வாட்சை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திபெத்தில் பல உள்ளூர் ஆதாரங்கள் கடும் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜூலை 1ஆம் திகதி, சி.சி.பி நூற்றாண்டுக்கு முன்னதாக. மேலும் சில திபெத்தியர்கள், நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புகளில் ஈடுபட்டதாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தன்னிச்சையான தடுப்புக்காவல் குறித்து திபெத் வாட்சின் ஆராய்ச்சியாளர் சோனம் டாப்கியல் கூறியுள்ளதாவது “சீன அரசாங்கம் பல வருடங்களாக திபெத்தியர்களை தங்களது வெளிநாட்டு திபெத்திய அலுவலகத்தின் கிளை ஊடாக தொடர்ந்து தாக்கி வருகிறது.

மேலும் தடுப்பு காவலில் இறந்த லாமோவின் விடயங்களை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். அவர் இந்தியாவில் உறவினர்களை தொடர்பு கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.

இதேபோன்ற வழக்குகள் திபெத்துக்குள், திபெத்தியர்களால் பதிவாகியுள்ளன. ஆனால் அரசாங்கத்தின் கடும் கண்காணிப்பு காரணமாக,இதுபோன்ற உரிமைகோரல்களைச் சரிபார்ப்பதனை நாங்கள் எப்போதும் குறைத்துக் கொண்டுள்ளோம்.

மேலும், பிரித்தெடுத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கிய சீன நிறுவனங்களுக்கு எதிராக (2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில்) உள்ளூர்வாசிகள் கடும் போராட்டத்தை நடத்தியதிலிருந்து திரிரு கடும் இராணுவமயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திபெத் வாட்ச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, “பெய்ஜிங்கின் தந்திரோபாயங்கள் படிப்படியாக மூலோபாயக் கொள்கைகளாக மாறியுள்ளன. அவை உள்ளூர்வாசிகளை தன்னிச்சையாக கைது செய்ய வழிவகுத்தன.

பழிவாங்கும் பயம் காரணமாக துன்புறுத்தப்பட்ட திபெத்தியர்களைப் பற்றி பேச சமூகத்தில் தயக்கம் ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Related

Tags: சீன கம்யூனிஸ்ட் கட்சிதிபெத்தியர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

Next Post

செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் – ஜனாதிபதி

Related Posts

தமது மண்ணில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!
உலகம்

தமது மண்ணில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!

2025-06-19
அமெரிக்காவுக்கான அட்லாண்டிக் கடல் கடந்த விமான கட்டணத்தில் பாரிய சரிவு!
அமொிக்கா

அமெரிக்காவுக்கான அட்லாண்டிக் கடல் கடந்த விமான கட்டணத்தில் பாரிய சரிவு!

2025-06-19
பேச்சுவார்த்தைக்குத்  தயார்; ஆனால் ஒரு நிபந்தனை
உலகம்

ஈரான் – இஸ்ரேல் மோதல்: மத்தியஸ்தம் செய்யத் தயார்- ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிப்பு!

2025-06-19
ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்!

2025-06-19
அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி
அமொிக்கா

அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

2025-06-18
மே மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!

2025-06-18
Next Post
கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் - ஜனாதிபதி

முல்லைத்தீவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

யாழில் ஆவாகுழு தலைவர் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது- வாள்கள் மற்றும் கோடரிகள் பறிமுதல்

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் மூவர் கைது!

கெஹெலியவின் 2 மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

0
வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

0
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

0
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

0
கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் மூவர் கைது!

கெஹெலியவின் 2 மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

2025-06-19
வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

2025-06-19
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2025-06-19
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

2025-06-19
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

2025-06-19

Recent News

கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் மூவர் கைது!

கெஹெலியவின் 2 மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

2025-06-19
வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

2025-06-19
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2025-06-19
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

2025-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.