• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பூபாலபிள்ளை பிரசாந்தன் பிணையில் விடுதலை!

1.246 Views
2 years ago
86 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    Subscriber

    தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணைக்கு அமைவாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

    இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பிணை கோரிய மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதன்போது இரண்டு நீதியரசர்கள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் பிரசாந்தனுக்கு பிணை வழங்க அனுமதியளித்தது.

    இதனடிப்படையில் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையிலும் பிரசாந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

    மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து வெளிவந்த பிரசாந்தனை கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரங்களுடன் வரவேற்பளித்தனர்.

    இலங்கையின் நீதித்துறை சிறந்த முறையில் செயற்படுவதாகவும் நீதித்துறையின் அடிப்படையிலேயே தான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசாந்தன் தெரிவித்தார்.

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Tags: பூபாலபிள்ளை பிரசாந்தன்விடுதலை
    Share19Tweet9Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம்
    இலங்கை

    உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம்

    2023-02-05
    லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று!
    இலங்கை

    நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – விலை விபரம் இதோ !

    2023-02-05
    போர் விமான உதவியோடு சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
    ஆசியா

    போர் விமான உதவியோடு சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

    2023-02-05
    வவுனியாவில் வடக்கு கிழக்கு பேரணிக்கு ஆதரவாக ஊர்வலம்!
    இலங்கை

    வவுனியாவில் வடக்கு கிழக்கு பேரணிக்கு ஆதரவாக ஊர்வலம்!

    2023-02-05
    மே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்பு – மக்கள் விடுதலை முன்னணி
    இலங்கை

    ஜே.வி.பி. அரசாங்கத்தில் புதிய பொறிமுறையுடன் கூடிய அரசியலமைப்போடு தமிழர்களுக்கு தீர்வு – டில்வின் சில்வா

    2023-02-05
    3 வருடங்களின் பின்னர் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் !
    இலங்கை

    3 வருடங்களின் பின்னர் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் !

    2023-02-05
    Next Post
    அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

    மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.