பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர். ரமழானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய ...
Read moreDetailsஹமாஸுடனான நீடிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ் மேலும் 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் சிறைத்துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் ஏழாவது நாளான நேற்று (வியாழக்கிழமை0 மேலும் ...
Read moreDetailsபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட ...
Read moreDetailsஈரானிய-பிரான்ஸ் கல்வியாளர் ஃபரிபா அடெல்கா, ஈரானின் மோசமான எவின் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் ஈரானுக்கு விஜயம் ...
Read moreDetailsதமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ...
Read moreDetailsசிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் நாளை (செவ்வாய்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் குறித்த 19 பேரும் நன்னடத்தையுடன் நடந்து ...
Read moreDetailsதெற்கு பெருவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரியும் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது ...
Read moreDetailsதற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். ...
Read moreDetailsபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.