• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

நாட்டை விற்பதற்கோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

1.309 Views
2 years ago
91 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    Subscriber

    நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது

    மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

    சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Category: இலங்கை முக்கிய செய்திகள்
    Tags: கிளிநொச்சிடக்ளஸ் தேவானந்தா
    Share26Tweet10Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்
    இலங்கை

    ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஜனாதிபதி!

    2023-02-04
    இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை
    இலங்கை

    இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

    2023-02-04
    “இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்
    அம்பாறை

    “இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

    2023-02-04
    கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!
    இலங்கை

    மார்ச் 31க்குள் IMF ஒப்பந்தம் – அமைச்சர் நம்பிக்கை !

    2023-02-04
    வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து இலங்கை-ஜப்பான் பேச்சு
    இலங்கை

    வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து இலங்கை-ஜப்பான் பேச்சு

    2023-02-04
    வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிப்பு
    இலங்கை

    வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிப்பு

    2023-02-04
    Next Post
    மத்திய சீனாவில் தடம் புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழப்பு!

    மத்திய சீனாவில் தடம் புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழப்பு!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.