• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
மியன்மாரில் அவசரகால ஆட்சி 2023ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படலாம்: இராணுவ ஜெனரல்!

மியன்மாரில் அவசரகால ஆட்சி 2023ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படலாம்: இராணுவ ஜெனரல்!

Anoj by Anoj
2021/08/02
in ஆசியா, உலகம்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங், அவசரகால ஆட்சி எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

ஒரு மணிநேர உரையில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான பல கட்சி தேர்தலை’ நடத்துவதாக அவர் உறுதியளித்தார், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை ‘பயங்கரவாதிகள்’ என்று அழைத்தார்.

அவர் தனது அரசாங்கத்தின் கொவிட் கொள்கைகளைப் பற்றி ‘சமூக வலைப்பின்னல்கள் வழியாக போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார்.

மேலும், ஜெனரல் தனது உரையில், சதித்திட்டத்தை எதிர்ப்பவர்கள் கொவிட்-19 தொற்றை வேண்டுமென்றே பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது.

தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக விளக்கம் அளித்த இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.

இதனைத்தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது இதுவரை 900க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் போராட்டம் நீடிக்கிறது.

 

Related

Tags: அவசரகால ஆட்சிஇராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங்கொவிட் கொள்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

Next Post

கொரோனா மூன்றாவது அலை : ஒகஸ்ட் மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

Related Posts

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
இந்தியா

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

2025-07-16
இந்தோனேசிய பொருட்களுக்கான வரியை குறைத்த ட்ரம்ப்!
அமொிக்கா

இந்தோனேசிய பொருட்களுக்கான வரியை குறைத்த ட்ரம்ப்!

2025-07-16
கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை
உலகம்

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை

2025-07-16
ட்ரம்பின் அச்சுறுத்தலால் கலங்காத புட்டின் மேலும் போராடுவார் – ரஷ்ய வட்டாரங்கள் தகவல்!
ஆசிரியர் தெரிவு

ட்ரம்பின் அச்சுறுத்தலால் கலங்காத புட்டின் மேலும் போராடுவார் – ரஷ்ய வட்டாரங்கள் தகவல்!

2025-07-16
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில்  சிலை!
இலங்கை

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

2025-07-15
18 நாள் விண்வெளிப் பயணத்தின் பின் பூமி திரும்பிய ஆக்சியம்-4 மிஷன் குழுவினர்!
உலகம்

18 நாள் விண்வெளிப் பயணத்தின் பின் பூமி திரும்பிய ஆக்சியம்-4 மிஷன் குழுவினர்!

2025-07-15
Next Post
கொரோனா மூன்றாவது அலை : ஒகஸ்ட் மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

கொரோனா மூன்றாவது அலை : ஒகஸ்ட் மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

துருக்கி காட்டுத்தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

துருக்கி காட்டுத்தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

2025-06-23
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

0
கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

0
தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு!

0
சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

0
கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

0
தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு!

2025-07-16
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

2025-07-16
கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

2025-07-16
சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

2025-07-16
கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

2025-07-16

Recent News

தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு!

2025-07-16
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

2025-07-16
கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

2025-07-16
சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

2025-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.