• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மட்டக்களப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம்150பேர் தற்கொலை

Yuganthini by Yuganthini
2021/10/11
in இலங்கை, மட்டக்களப்பு
70 1
A A
0
மட்டக்களப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம்150பேர் தற்கொலை
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம் 150பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வுவொன்று இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்டம் கடந்த 2 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில், இறுக்கமான மனநிலையிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

மேலும், தற்போதைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள நலம் தொடர்பில் பிரதேச மட்டத்தில் செயற்படும் உள நல உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை தெளிவுபடுத்தும் வண்ணம் குறித்த செயலமர்வு இடம்பெற்றிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்கள், மகளீர் மற்றும் முதியவர்களை எவ்வாறாக உள நல ஆற்றுகை மேற்கொள்வது,  பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களை உள நல ரீதியாக எவ்வாறு ஆற்றுகைக்கு உட்படுத்துவது போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான அருட்தந்தை போல் சற்குணநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த்,  மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன்,  உள நல விசேட வைத்திய நிபுணர்களான வைத்தியநிபுணர் கடம்பநாதன், பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் உள நல பிரிவின் பொறுப்பாளர் வைத்தியநிபுணர் கே.அருள்ஜோதி, ஏறாவூர் வைத்தியசாலையின் உள நல பிரிவின் வைத்திய நிபுணர் டான் சௌந்தரராஜா, 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உள நல ஆலோசனை உத்தியோகத்தர்கள் மற்றும் உள நல உதவி நிலையத்தின் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

Tags: அரசாங்க அதிபர் கே.கருணாகரன்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர்
இலங்கை

ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது – சபாநாயகர்

2022-05-17
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் – அரியநேத்திரன்  
இலங்கை

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் – அரியநேத்திரன்  

2022-05-17
48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !
இலங்கை

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை: அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் !

2022-05-17
பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெல்லக் கூடாது என்கின்றார் சஜித் பிரேமதாச
இலங்கை

தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பதவியையும் ஏற்காது – சஜித் பிரேமதாச

2022-05-17
யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!
இலங்கை

யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!

2022-05-17
ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி
இலங்கை

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை – தேசிய மக்கள் சக்தி

2022-05-17
Next Post
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,396பேர் பாதிப்பு- 22பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 34,574பேர் பாதிப்பு- 38பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் – அங்கஜன்

வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் – அங்கஜன்

2022-05-11
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர்

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது – சபாநாயகர்

2022-05-17
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் – அரியநேத்திரன்  

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் – அரியநேத்திரன்  

2022-05-17
48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை: அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் !

2022-05-17
பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெல்லக் கூடாது என்கின்றார் சஜித் பிரேமதாச

தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பதவியையும் ஏற்காது – சஜித் பிரேமதாச

2022-05-17
யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!

யாழ். பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!

2022-05-17

Recent News

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர்

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது – சபாநாயகர்

2022-05-17
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் – அரியநேத்திரன்  

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் – அரியநேத்திரன்  

2022-05-17
48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை: அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் !

2022-05-17
பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெல்லக் கூடாது என்கின்றார் சஜித் பிரேமதாச

தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பதவியையும் ஏற்காது – சஜித் பிரேமதாச

2022-05-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.