• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தங்கள் உரிமைகளுக்காக ஆப்கான் பெண்கள் போராட்டம்!

தங்கள் உரிமைகளுக்காக ஆப்கான் பெண்கள் போராட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/09
in உலகம்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் பெண்கள் தமது உரிமைகளை பயன்படுத்துவதில் வரையறைகள் இருப்பதாக தெரிவித்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் உட்பட சர்வதேச தரப்பினர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், பெண்கள் பள்ளிவாயில்களுக்கு செல்வதற்கும், பெண்கள் தங்கள் வேலைகளுக்குத் திரும்புவதற்கும் வழி வகுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தின் மௌனத்திற்கு எதிராக எங்கள் குரலை எழுப்புவதற்கு நாங்கள் இங்கு வந்துள்ளோம்’ என்று போராட்டத்தில் பங்கேற்ற அரிஃபா பாத்திமி கூறினார்.

‘ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் அரைப்பங்கினர் அகற்றப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் உரிமைகளை இழந்துவிட்டோம். இந்த நிலைமை தொடர்வது ஆபத்தானது ‘ என்று மற்றொரு போராட்டக் காரரான மர்ஜான் அமிரி கூறினார்.

இதேவேளை, பல பெண்கள் உரிமை ஆர்வலர்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில், பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் செய்வதற்கான உரிமை உள்ளது என்றும், இது தொடர்பாக சர்வதேச சமூகம் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

‘சர்வதேச சமூகம் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டு நடவடிக்கை எடுத்தால், பெண்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதில் உள்ள வரையறைகளை நீக்க முடியும்’ என் பெண் உரிமை ஆர்வலர் சர்க்கா யாப்தலி கூறினார்.

ஆப்கானிஸ்தானின் சுதந்திர மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் பெஹேஷ்தா யாகூபி, ‘இஸ்லாமிய எமிரேட் உலகத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு விரும்பினால், அது பெண்களின் உரிமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

‘ஆப்கான் அரசாங்கம் உலகத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினால், அது மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்க கடமைப்பட்டுள்ளது’ என்று யாகூபி கூறினார்.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவதாக இஸ்லாமிய எமிரேட் பலமுறை கூறியிருந்தாலும் காபூலில் தற்போது வரையில் போராட்டங்கள் தொடர்கின்றன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெலரஸ் எல்லையில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மக்களை தடுத்து நிறுத்திய போலந்து

Next Post

இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்

Related Posts

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!
அமொிக்கா

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

2026-04-27
ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!
உலகம்

ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!

2026-04-27
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!
அமொிக்கா

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

2026-04-26
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!
உலகம்

டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

2026-04-26
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்
உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

2026-04-26
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
Next Post
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்

இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்

ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா அணி!

ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா அணி!

கிளிநொச்சி ஊற்றுபுலம் வள்ளுவர் பண்ணைக்கான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது!

கிளிநொச்சி ஊற்றுபுலம் வள்ளுவர் பண்ணைக்கான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

0
பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

0
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

0
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

0
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

2026-04-27
பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

2026-04-27
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

2026-04-27
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

2026-04-27
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

2026-04-27

Recent News

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

2026-04-27
பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!

2026-04-27
ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

2026-04-27
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.