• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மத்திய வங்கியின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை

மத்திய வங்கியின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/21
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கான திட்டமிடப்பட்ட பண இருப்புத் தேவையை ஒரு சதவீதத்தினால் பாகிஸ்தான் மத்திய வங்கி உயர்த்தியுள்ளது. இது 13 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

பாகிஸ்தான் மத்திய வங்கியானது இரண்டு வாரங்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளால் பராமரிக்கப்படும் சராசரி பண இருப்புத் தேவையை 5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், குறைந்தபட்ச இருப்புத்தேவையை ஒவ்வொரு நாளும் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும் வைத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட சராசரி இருப்தேவையான 6 சதவீதமானது உடனடியாக அமுலாக்கப்பட்டுள்ள அதேசமயம் திருத்தப்பட்ட தினசரி குறைந்தபட்ச இருப்புத் தேவையான 4 சதவீதமும் சொற்ப நாட்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கிகளுக்கான ரொக்க இருப்பு வீகிதத்தினை மத்தியவங்கி உயர்த்தியது. இது பணவீக்கத்திற்கு பங்களிப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் 9 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒக்டோபரில் 9.2 சதவீதமாக அதிகரித்தது, ஏனெனில் பாக்கிஸ்தானியர்கள் எரிசக்தி மற்றும் உணவுக்காக அதிக பணம் செலுத்தினர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், 2021-2022 நிதியாண்டில் பணவீக்கம் நெருக்கடியான முறையில் உயர்ந்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டின் கடுமையான கொரோனா நெருக்கடிகள் காரணமாக கீழ் நிலையில் இருந்த பொருளாதாரம் சுறுசுறுப்பாக மீண்டு வருவதால், பணத்திரட்டுகளின் வளர்ச்சி உட்பட கொள்கை அமைப்புகளை படிப்படியாக சீராக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அண்மைய மாதங்களில், பண வழங்கல் வளர்ச்சி மாற்றம் கண்டுள்ளது. இதனால் பண விநியோக வளர்ச்சியானது உள்நாட்டு தேவையை குறைக்கும்.

அதன் மூலம் தற்போதைய பொருளாதார மீட்சியை தக்கவைக்கவும், அரசாங்கத்தின் நடுத்தர கால பணவீக்க இலக்கை அடையவும், ரூபா மீதான அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்றும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

மேலும், டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியானது 176 ஆக உள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் பணம் செலுத்துவதற்கு டொலர்களின் தேவை அதிகரித்து.

இதனால் ரூபாவின் மதிப்பு நெருக்கடியில் உள்ளது.  தவிரவும் 6 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள கடன்களை மீளச் செலுத்துவது தொடர்பில் கவலைகள் உள்ளன.

Related

Tags: பாகிஸ்தான் மத்திய வங்கி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெஹ்ரீக் இ-லப்பைக் அமைப்பின் தடையை நீக்கும் பாக்கிஸ்தானின் முடிவுக்கு எதிர்ப்பு

Next Post

ஆப்கானிஸ்தானில்  20 சதவீத சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்

Related Posts

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!
இங்கிலாந்து

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!
அமொிக்கா

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

2026-06-17
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!
அமொிக்கா

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

2026-06-17
கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

2026-06-17
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !
இங்கிலாந்து

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

2026-06-17
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-06-17
Next Post
ஆப்கானிஸ்தானில்  20 சதவீத சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்

ஆப்கானிஸ்தானில்  20 சதவீத சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 725 பேருக்கு கொரோனா

நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி!

நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

2026-06-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-18
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17

Recent News

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

2026-06-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-18
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.