• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
‘அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’- எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம்

யாழிலுள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்ற கோரி போராட்டம்!

Yuganthini by Yuganthini
2021/12/07
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான குறித்த களஞ்சிய சாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரியே அப்பகுதியை சேர்ந்த மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை அப்பகுதியை சேர்ந்த ஜே / 81 பிரிவை சேர்ந்த மக்கள் ஸ்ரீ மீனாட்சி சனசமூக நிலையம் ஊடாக, குறித்த களஞ்சியசாலை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளதாகவும்  களஞ்சிய சாலைக்கு முன்பாக கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக அருகிலுள்ள பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டு, உடனடியாக அங்கிருந்து குறித்த களஞ்சியசாலையை அகற்றுமாறு யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்.மாநகர சபை முதல்வர்,  நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

குறித்த கோரிக்கையை பிரதேச செயலாளர், கடந்த 2ஆம் மாதம் 9 ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப்பணிப்பாளரை உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேவேளை அப்பகுதி மக்களின் முறைப்பாட்டை அடுத்து நகர அபிவிருத்தி அதிகார சபை, எரிவாயு களஞ்சியத்தின் பாதுகாப்பு ஒழுங்குகள் அயலவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும்,  ஆதனத்திற்குள் வாகனங்கள் தரித்து நிற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,  கட்டடத்திற்கான அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டிருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த களஞ்சியசாலை உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த களஞ்சியசாலை உரிமையாளர், கடந்த ஓகஸ்ட் மாதமளவில், அயல் மக்களுக்கு இடையூறு செய்வதை கருத்தில் கொண்டு, மனிதாபிமான ரீதியிலும் இங்கு நடைபெறுகின்ற 50 வீதமான வாகன செயற்பாடுகளை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானித்து உள்ளதாகவும் கொவிட் 19 நிலமை காரணமாக 4 – 6 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் யாழ். மாநகர சபை முதல்வருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே அப்பகுதி மக்கள், நாளைய தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Related

Tags: மக்கள் போராட்டம்யாழ்ப்பாணம்- கொட்டடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்

Next Post

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு

Related Posts

தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கை

தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

2025-07-15
மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!
ஆசிரியர் தெரிவு

மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

2025-07-15
கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!
இந்தியா

கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

2025-07-15
பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்
இலங்கை

பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

2025-07-15
அமைச்சரவை தீர்மானங்கள்; முழு விபரம்!
ஆசிரியர் தெரிவு

அமைச்சரவை தீர்மானங்கள்; முழு விபரம்!

2025-07-15
மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லாவின் முதல் கார் விற்பனையகம்!
இந்தியா

மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லாவின் முதல் கார் விற்பனையகம்!

2025-07-15
Next Post
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தவும் – பிரதமர்

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு

சியல்கோட் படுகொலை இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்காது – இலங்கை உயர்ஸ்தானிகர்

சியல்கோட் படுகொலை இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்காது - இலங்கை உயர்ஸ்தானிகர்

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

2025-06-23
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

0
தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

0
மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

0
கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

0
பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

0
ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

2025-07-15
தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

2025-07-15
மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

2025-07-15
கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

2025-07-15
பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

2025-07-15

Recent News

ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

2025-07-15
தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

2025-07-15
மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

2025-07-15
கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!

2025-07-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.