அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதே இதுதொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதே இதுதொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
© 2021 Athavan Media, All rights reserved.