• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிறைக்கைதிகள் தொடர் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்கும் அபாயம்!

ஓய்வுபெற்ற தபால் ஊழியருக்கு 10ஆண்டுகள் சிறை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/13
in உலகம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஓய்வுபெற்ற உய்குர் தபால் ஊழியர், உடல்நலப் பிரச்சினைகளால் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் 2020 இல் மீண்டும் கைது செய்யப்பட்டு சட்டவிரோத மத நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 10ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் பைம்ஹானின் மகள் நூர்பியாவை மேற்கோள் காட்டி ரேடியோ ஃப்ரீ ஏசியா இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் முதன்முதலில் தடுத்து வைக்கப்பட்ட, ஹோட்டன் மாகாணத்தினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் ஊழியரான பைம்ஹான் மாமுத், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மோசமான உடல்நிலை காரணமாக விடுவிக்கப்பட்டார்.

பைம்ஹான் தடுப்பு முகாமில் உள்ள மற்ற கைதிகள் குளிர் அறைகளில் வைக்கப்பட்டிருந்த போது அவர்களின் காலணிகள், காலுறைகள் ஆகியவற்றைக் களற்றியமையால், தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என நூர்பியா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

‘எனது தயார், நிற்கவோ நடக்கவோ முடியாத காரணத்தால் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்குக் காலணி கூட வழங்கப்படவில்லை என்பதை நான் அறிந்தேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

2019இல் விடுவிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்ற பைம்ஹான், 2020இல் மீண்டும் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நூர்பியாவின் கூற்றுப்படி, அவர் தற்போது காஷ்கர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

‘மத தீவிரவாதம்’ என்ற குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பைம்ஹானுக்கு 60வயதுக்கு மேல் ஆகிறது என்று ஹோட்டன் தபால் அலுவலகத்திற்கு அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரியை மேற்கோள் காட்டி  தகவல் வெளியாகியுள்ளது.

உய்குர் முஸ்லிம்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதன் மூலமும், அவர்களின் மத நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், சமூகத்தின் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக மறு கல்வி அல்லது போதனைக்கு அனுப்புவதன் மூலமும் சீனா உலகளவில் எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

உய்குர்களுக்கு எதிரான தனது அடக்குமுறையை முடுக்கிவிட்ட சீன அரசாங்கம், 2017முதல் ஷின்ஜியாங்கில் உள்ள தடுப்பு முகாம்களின் வலையமைப்பில் 1.8 மில்லியன் உய்குர்களையும் பிற துருக்கிய சிறுபான்மையினரையும் தடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related

Tags: சிறைசீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

Next Post

வட சீனாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு

Related Posts

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!
ஆசிரியர் தெரிவு

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

2025-12-03
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு –  நீதி செயலாளர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு – நீதி செயலாளர் தெரிவிப்பு!

2025-12-02
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
உலகம்

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
Next Post
வட சீனாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு

வட சீனாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு

போலந்து உக்ரேனிய அகதிகள் முகாமில் சீனாவின் கசாக் இனத்தவர்

போலந்து உக்ரேனிய அகதிகள் முகாமில் சீனாவின் கசாக் இனத்தவர்

அரசாங்கத்துக்கு எதிராக  ஐக்கிய மக்கள் சக்தி நாளை போராட்டம்  !

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை போராட்டம் !

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

0
இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

0
இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

0
கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

0
மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-03
இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

2025-12-03
இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

2025-12-03
கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

2025-12-03
தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

2025-12-03

Recent News

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-03
இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

2025-12-03
இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

2025-12-03
கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.