Tag: சிறை

பொது மன்னிப்பு தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் ...

Read moreDetails

சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

ஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க 'கடுமையாக' பரிந்துரைக்கப்படுகிறார்கள் ...

Read moreDetails

சிறையில் இருக்கும் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை!

பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். தற்போது, சிறைக் கம்பிகளுக்குப் ...

Read moreDetails

ஓய்வுபெற்ற தபால் ஊழியருக்கு 10ஆண்டுகள் சிறை

சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஓய்வுபெற்ற உய்குர் தபால் ஊழியர், உடல்நலப் பிரச்சினைகளால் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் 2020 இல் மீண்டும் கைது ...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் வன்முறை- கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117ஆக உயர்வு!

தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை ...

Read moreDetails

24 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு: நவால்னியின் உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவிப்பு!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள நிலையில், அவரது உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ...

Read moreDetails

நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டோர் கைது!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி ...

Read moreDetails

பப்லோ ஹஸல்: ஸ்பெயினல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைது!

சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மட்ரிட்டில் குறைந்தது 14 பேரும், பார்சிலோனாவில் ...

Read moreDetails

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist