• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றம்: ரஷ்யாவை கடுமையாக சாடும் ஐரோப்பிய ஒன்றியம்!

மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றம்: ரஷ்யாவை கடுமையாக சாடும் ஐரோப்பிய ஒன்றியம்!

Anoj by Anoj
2022/03/22
in ஐரோப்பா
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைனின் மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லாவற்றையும் அழித்து, கண்மூடித்தனமாக அனைவரையும் ரஷ்ய படைகள் குண்டுவீசி கொன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷ்யா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடினர்.

இதன்போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் இந்த கருத்தினை வெளியிட்டார்.

மேலும், இந்த கூட்டத்தில் பேசிய லிதுவேனியா மற்றும் அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள், ‘ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீதான, குறிப்பாக அதன் இலாபகரமான எரிசக்தி துறையை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பாயர்பாக் கூறுகையில், ‘மருத்துவமனைகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. என்னைப் பொருத்தவரை இவை தெளிவான போர்க் குற்றங்களாகும்’ என கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் அவற்றின் 40 சதவீத எரிவாயுவிற்கு ரஷ்யாவை நம்பியுள்ளன. இந்நிலையில் ரஷ்ய எண்ணெயை குறிவைப்பது என்பது 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடினமான தேர்வாகும்.

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட 877 பேர் மீது பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.

இந்நிலையில், புதிதாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா நிறுத்தக்கூடும் என்பதால், அதில் ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக தடைகளை விதிப்பதற்கு தயக்கம்காட்டி வருகிறது.

ஆனால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உக்ரைன்ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர்போர்க் குற்றம்லிதுவேனியாஜோசப் போரெல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யாவிடம் இருந்து  மிகக் குறைந்த அளவிலேயே எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது – ஹர்தீப் சிங் புரி

Next Post

ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுங்கும் நிலையில் இருக்கிறது – ஜோ பைடன்

Related Posts

பணிச்சுமை காரணமாக பணிவிலகலாம்! -பிரித்தானிய அரச தாதியர் கல்லூரி எச்சரிக்கை!
உலகம்

நலத்திட்டங்களின் நிதிக்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை நிராகரித்த பிரித்தானிய நிதியமைச்சர்!

2025-11-27
உலகம்

ஐரோப்பிய சந்தையில் புதிய தாவலைத் திறக்கும் சீனாவின் GWM!

2025-11-26
இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இத்தாலி

பெண் கொலையை ஆயுள் தண்டனையுடன் கூடிய குற்றமாக அறிவிக்கும் சட்டமூலம் இத்தாலியில் நிறைவேற்றம்!

2025-11-26
வலுவான ஐரோப்பிய கப்பல் கட்டுமானத்தை ஆதரிக்கும் UN போக்குவரத்து ஆணையர்!
உலகம்

வலுவான ஐரோப்பிய கப்பல் கட்டுமானத்தை ஆதரிக்கும் UN போக்குவரத்து ஆணையர்!

2025-11-24
ஸ்பெய்ன் சட்டமா அதிபர் பதவி விலகல்!
உலகம்

ஸ்பெய்ன் சட்டமா அதிபர் பதவி விலகல்!

2025-11-24
சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பெல்ஜிய தொழிற்சங்கங்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம்!
உலகம்

சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பெல்ஜிய தொழிற்சங்கங்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம்!

2025-11-24
Next Post
கொரோனா நீண்ட காலப் பிரச்சனையாக இருக்காது – அமெரிக்க ஜனாதிபதி!

ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுங்கும் நிலையில் இருக்கிறது - ஜோ பைடன்

தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசி வழங்கும் நிகழ்வு!

தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசி வழங்கும் நிகழ்வு!

16% க்கும் அதிகமான பல்கலை மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர் – புதிய ஆய்வில் தகவல்

16% க்கும் அதிகமான பல்கலை மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர் - புதிய ஆய்வில் தகவல்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.