• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

Anoj by Anoj
2022/04/30
in உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். அமைதி மற்றும் ஒழுங்கை அமுல்படுத்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குயாஸ், மனாபி மற்றும் எஸ்மரால்டாஸ் ஆகிய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

4,000 பொலிஸ் அதிகாரிகளும், ஈக்வடாரின் ஆயுதப் படையைச் சேர்ந்த 5,000 துருப்புக்களும் மூன்று மாகாணங்களிலும் நிறுத்தப்படுவார்கள். குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு சட்டம் உள்ளூர் நேரப்படி 23:00 முதல் 05:00 வரை இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாஸ்ஸோ கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு வன்முறையைத் தடுக்க அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

ஈக்வடாரில் கொலைகள் மற்றும் கும்பல் தொடர்பான குற்றங்களில் கூர்மையான அதிகரிப்பு காணப்படுகிறது. 2021இல் லத்தீன் அமெரிக்கா அல்லது கரீபியன் நாடுகளில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட ஈக்வடாரின் கொலை வீதம் வேகமாக அதிகரித்துள்ளதாக புலனாய்வு இதழியல் இணையதளம் தெரிவிக்கிறது.

ஈக்வடார் அதன் வரலாற்றில் மிகக் கொடிய சிறைக் கலவரங்களைக் கண்டுள்ளது. இது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் அதன் சிறைகளில் செயல்படும் கும்பல்களின் சக்தியை அம்பலப்படுத்தியது. செப்டம்பரில், குயாகுவில் சிறையில் சுமார் 119 கைதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குள், அதே சிறையில் புதிய சண்டையில் குறைந்தது 68 கைதிகள் இறந்தனர்.

சிறைக் கலவரத்தைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி லாஸ்ஸோ, நாடு முழுவதும் 60 நாட்களள் அவசரகால நிலையை அறிவித்தார். எவ்வாறாயினும், இது ஒடுக்குமுறை அரசியலமைப்பு நீதிமன்றத்தின் விமர்சனங்களை எதிர்கொண்டது. பின்னர் இது அவசரகால காலத்தை 30 நாட்களாக பாதியாகக் குறைத்தது மற்றும் இராணுவம் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியது.

Related

Tags: அவசர நிலைஈக்வடார்ஒடுக்குமுறை அரசியலமைப்புகொலைகள்சிறைக் கலவரம்ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேல்ஸ்- ஸ்கொட்லாந்தில் மீண்டும் குறையும் கொவிட் நோய்த்தொற்றுகள்!

Next Post

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

Related Posts

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!
உலகம்

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

2025-06-16
அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்!
உலகம்

அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்!

2025-06-16
ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!
அமொிக்கா

ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

2025-06-16
இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!

2025-06-16
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

அமெரிக்காவை தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

2025-06-15
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!
அமொிக்கா

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
Next Post
வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி?

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை!

சீனாவிடமிருந்து விலகிவரும் இலங்கை இந்தியாவை நெருங்குகிறது!

இலங்கையை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

0
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

0
பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

0
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

0
பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

0
IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

2025-06-16
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

2025-06-16
பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

2025-06-16
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-06-16
பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

2025-06-16

Recent News

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

2025-06-16
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

2025-06-16
பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

2025-06-16
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

2025-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.