• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை: சீனா!

Anoj by Anoj
2022/06/11
in உலகம்
68 1
A A
0
வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை: சீனா!
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை தாங்கள் விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

வடகொரியா எந்த நேரமும் அணு ஆயுத சோதனையை முன்னெடுக்கலாம் என அமெரிக்க எச்சரித்திருந்த நிலையில், சீனாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜோங் ஜுன் கூறுகையில், ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.

நாங்கள் வடகொரியாவிம் மற்றொரு சோதனையை பார்க்க விரும்பவில்லை. என்ன நடக்கும் என்று பொறுந்திருந்து பார்ப்போம். ஆனால், என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்,

மேலும், வடகொரியா மீதான ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை தளர்த்தவும், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியை நிறுத்தவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என கூறினார்.

2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றமை பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

 

 

Tags: அணு ஆயுத சோதனைஅணுசக்தி சோதனைஐ.நாவுக்கான சீன தூதர் ஜோங் ஜுன்வடகொரியா
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

சீனாவிலிருந்து கனடாவுக்கு மாற்றப்பட்ட ஐ.நா.வின் பல்லுயிர் மாநாடு
உலகம்

சீனாவிலிருந்து கனடாவுக்கு மாற்றப்பட்ட ஐ.நா.வின் பல்லுயிர் மாநாடு

2022-07-06
உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் பொரிஸ்!
இங்கிலாந்து

புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களை அறிவித்தார் ஜோன்சன்

2022-07-06
பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்!

2022-07-06
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது – போப் பிரான்சிஸ்!
உலகம்

இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்தார் போப் பிரான்சிஸ்!

2022-07-06
ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!

2022-07-05
சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
அவுஸ்ரேலியா

சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

2022-07-05
Next Post
மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !

அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !

2022-06-27
கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

2022-07-07
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

2022-07-07
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

சுற்றுலாத்துறையை மீட்க 5 முக்கிய இந்திய நகரங்களில் வீதி நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் – ஹரின்

2022-07-07
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

200 ரூபாய்க்கும் குறைவாக ஒரு லீட்டர் எரிபொருள்?

2022-07-07
தற்போதைய சூழலில் இலங்கைக்கு உதவ முடியாது – ஜப்பான்

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை வழங்குகின்றது ஜப்பான்!

2022-07-06

Recent News

கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

2022-07-07
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

2022-07-07
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

சுற்றுலாத்துறையை மீட்க 5 முக்கிய இந்திய நகரங்களில் வீதி நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் – ஹரின்

2022-07-07
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

200 ரூபாய்க்கும் குறைவாக ஒரு லீட்டர் எரிபொருள்?

2022-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.