• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐ.நா. அமைதிப்படை நாட்டுக்குள் நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

ஐ.நா. அமைதிப்படை நாட்டுக்குள் நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

ஏ.பி. by ஏ.பி.
2022/07/21
in இலங்கை
76 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார்.

அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

மே 9 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று, ஜுலை 9 ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இன்று நேரடியாக ஜனாதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்துள்ளார். 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால், அவர் பக்கத்தில் பல கட்சிகள் உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்த ஏனையக் கட்சிகள் என நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இணைந்து செயற்பட்டிருக்கும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளமையினால், அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமொன்று இதன் ஊடாக ஒருபோதும் அமையாது. இதனால் மக்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படும் நிலைமையே காணப்படுகிறது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்தின் பிரதிபலனாகவே இன்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகள் இனிமேல் ஏற்படாது என்று கருதியே 134 பேர் அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.

இவர்களுக்கு நாடு குறித்து அக்கறையில்லை. தங்களின் பாதுகாப்பு மட்டுமே முக்கியமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமைந்தால் மட்டுமே இது இரண்டையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் இந்த நிலைமை இன்னமும் மோசமடையலாம். நாட்டில் இரத்த ஆறு ஒட வேண்டும் என்றுதான் சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அப்படி நடந்தால், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை இலங்கைக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. அல்லாவிட்டால் இந்தியாவின் அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இறுதியில் போராட்டக்காரர்கள், போராட்டத்தை எதிர்ப்பவர்கள், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு வாக்களித்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

இதனுடன் இலங்கை இராஜ்ஜியத்தின் பயணமும் முடிவுறும். இந்த அச்சத்தினால்தான் நாம் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்குமாறு கோரினோம்.- என்றார்.

 

 

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெஹ்ரிக்-இ-தலிபானில் ஹக்கானி தளபதி இணைவு

Next Post

உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சிரியா அறிவிப்பு!

Related Posts

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!
இலங்கை

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

2025-12-07
ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!
இலங்கை

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

2025-12-07
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !
இலங்கை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

2025-12-07
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!
இலங்கை

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

2025-12-07
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!
இலங்கை

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

2025-12-07
மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !
இலங்கை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !

2025-12-07
Next Post
உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சிரியா அறிவிப்பு!

உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சிரியா அறிவிப்பு!

பதவியினை இராஜினாமா செய்தார் மயந்த திஸாநாயக்க

பதவியினை இராஜினாமா செய்தார் மயந்த திஸாநாயக்க

வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி கோரிக்கை!

வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி கோரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

0
ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

0
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

0
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

0
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

0
மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

2025-12-07
ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

2025-12-07
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

2025-12-07
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

2025-12-07
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை!

2025-12-07

Recent News

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்!

2025-12-07
ஹட்டன் நல்லதண்ணி பகுதியில்   ஏற்பட்ட மண்சரிவு!

ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு!

2025-12-07
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி !

2025-12-07
பதுளை ஹாலி எல  கெடவல  கந்தேகெதர பகுதியில்  மண்சரிவு – சுமார்  3 வீடுகள் முற்றாக  சேதம்!

பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் மண்சரிவு – சுமார் 3 வீடுகள் முற்றாக சேதம்!

2025-12-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.