• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலனை!

பிரித்தானியா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலனை!

Anoj by Anoj
2022/09/22
in இங்கிலாந்து
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான ஜெருசலேமுக்கு மாற்ற, பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலீத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை பின்பற்றும் முடிவு என பலரும் விமர்சித்துள்ளனர்.

நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தின் போது நேற்று (புதன்கிழமை) இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட்டிடம் இடமாற்றம் குறித்து பரிசீலீத்து வருவதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்ததாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை குறித்து இஸ்ரேலிய அரசாங்கம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல் ஜெருசலேமை தலைநகராக அறிவித்த போதிலும் பல தசாப்தங்களாக டெல் அவிவில் இஸ்ரேல் தூதரகத்தை பிரித்தானியா வைத்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, தூதரகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிப்பதாக ட்ரஸ் இஸ்ரேலின் பழமைவாத நண்பர்களுக்கு ஒரு கடிதத்தில் எழுதினார். மேலும் அதன் இருப்பிடத்தின் முக்கியத்துவத்தையும் உணர்திறனையும் புரிந்துகொண்டதாக கூறினார்.

மேலும், ‘இந்த தலைப்பில் எனது நல்ல நண்பருடன் நான் பல உரையாடல்களை நடத்தியுள்ளேன். நாங்கள் இஸ்ரேலுக்குள் வலுவான அடித்தளத்தில் செயல்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையை நான் மதிப்பாய்வு செய்வேன்’ என அவர் மேலும் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை இடமாற்றம் செய்வதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப், ஒரு வருடம் கழித்து அதிகாரப்பூர்வமாக அதை செய்தார். இந்த நடவடிக்கை பாலஸ்தீனியர்களை கோபப்படுத்தியது மற்றும் சர்வதேச கண்டனத்தைத் தூண்டியது.

முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் ஜெருசலேமில் தூதரகங்களைத் திறப்பதைத் தவிர்த்துவிட்டன, நகரின் இறுதி நிலை முதலில் இஸ்ரேலிய- பாலஸ்தீனிய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். பாலஸ்தீன தலைவர்கள் கிழக்கு ஜெருசலேமை தங்கள் எதிர்கால நாட்டின் தலைநகராக பார்க்கின்றனர்.

 

 

Related

Tags: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்அமெரிக்க ஜனாதிபதிகள்இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அமெரிக்காவின் துணைச் செயலாளர்

Next Post

பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்கள் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

Related Posts

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!
இங்கிலாந்து

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

2025-12-24
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!
இங்கிலாந்து

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!

2025-12-23
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!

2025-12-23
மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!
இங்கிலாந்து

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

2025-12-22
சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!
இங்கிலாந்து

சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

2025-12-22
Next Post
பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்கள் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்கள் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் - எரிசக்தி அமைச்சர்

தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு – சரத் பொன்சேகா தகவல்

போராட்டத்தின் மூலமே ஊழலை நிறுத்த முடியும் - சரத் பொன்சேகா

ஷேல் கேஸ் மீதான தடையை நீக்கியது பிரித்தானியா!

ஷேல் கேஸ் மீதான தடையை நீக்கியது பிரித்தானியா!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

0
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

0
தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

2025-12-24
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

2025-12-24
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24

Recent News

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

2025-12-24
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

2025-12-24
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.