• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 5 பேருக்கு விளக்கமறியல்!

994 Views
5 months ago
69 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Jeyachandran Vithushan Jeyachandran Vithushan
    Subscriber

    எல்லை தாண்டியா மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ஐந்துபேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் நேற்று காலை கைது செய்ததோடு அவள்களின் படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீர்கொழும்பைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர் , ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

    குறித்த மீனவர்கள் ஐவரும் தற்போது சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    Category: இலங்கை
    Share13Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!
    இலங்கை

    மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!

    2023-03-23
    சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!
    ஆன்மீகம்

    சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!

    2023-03-23
    பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!
    இலங்கை

    பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!

    2023-03-23
    எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!
    இலங்கை

    எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

    2023-03-23
    அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது!
    இலங்கை

    அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது!

    2023-03-23
    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – கீ.பீட் நிஜாகரன்
    இலங்கை

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – கீ.பீட் நிஜாகரன்

    2023-03-23
    Next Post
    உலகில் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 12ஆவது இடம்!

    உலகில் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 12ஆவது இடம்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.