• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானில் ஊர்வலங்களுக்கு தடை

பாகிஸ்தானில் ஊர்வலங்களுக்கு தடை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/03
in உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் தலைவர் அல்லாமா சாத் ரிஸ்வி ஈத் மிலாதுன் நபி ஊர்வலத்தில் உரையாற்ற திட்டமிட்டதால் விதிகளை மீறியிருந்தார்.

முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஈத் மிலாத்-உன்-நபி கொண்டாடப்படுகிறது. மேலும் இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி-உல்-அவ்வல் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இது சந்திரனைப் பார்த்தவுடன் தொடங்குகிறது. இந்நிகழ்வு நபிகளாரின் நினைவு நாளைக் குறிக்கிறது.

இந்நிலையில் குறித்த காலத்தில் ரிஸ்வி, விதிமுறைகளை மீறி, ஊர்வலத்தை நடத்தியதால், சித்திக்-இ-அக்பர் சௌக்கில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கிருந்தே கோசங்களை எழுப்பியவாறு இருந்ததாகவும் பின்னர் திசைமாற்றி ஊர்வலத்தினை தொடர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தானின் உள்ளுர் தகவல்களின்படி,  30,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இருப்பினும் அந்த எண்ணிக்கை 6,000 முதல் 7,000 க்கு மேல் இல்லை என்றும் இணையங்கள் தெரிவித்துள்ளன.

எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் சமாளிப்பதற்காக காவல்துறை நிர்வாகம் 1,600 கலகத் தடுப்பு உறுப்பினர்களை வீதியில் நிறுத்தினார்கள்.

எந்த அமைதியின்மையையும் தணிக்க, சிவில் நிர்வாகத்திற்கு உதவியாக அனுப்பப்பட்ட ஃபிரண்டியர் கோர்ப்ஸின் இரண்டு கட்டமைப்புக்கள் விழிப்புடன் செயற்பாட்டில் இருந்தன.

எவ்வாறாயினும், பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலையை பயன்படுத்தி மாவட்டத்திற்கு வெளியில் செல்லும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மேலும், நாள் முழுவதும் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும், இணைய சேவை செயல்பாட்டில் இருந்தது ஆனால் மோசமான சமிக்ஞைகளுடன் இருந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

Next Post

கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

Related Posts

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஆசியா

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
Next Post
கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது - சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கான குடிநீர் திட்டம்

குழந்தைகளின் இறப்பை தடுப்பதற்கான குடிநீர் திட்டம்

“மும்கின்“ திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புபெறும் இளைஞர்கள்!

“மும்கின்“ திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புபெறும் இளைஞர்கள்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் காரணமாக-மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு!

0
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

0
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

0
குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

0
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் காரணமாக-மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு!

2025-12-02
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

2025-12-02
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

2025-12-02
குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02

Recent News

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் காரணமாக-மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு!

2025-12-02
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

2025-12-02
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

2025-12-02
குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.