• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

Anoj by Anoj
2023/01/12
in ஆசியா, உலகம்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

காபூலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதும், இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

துருக்கி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ள இப்பகுதியில், உள்ளூர் நேரப்படி சுமார் 16:00 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்கொலைக் குண்டுத்தாரி, அமைச்சக கட்டடத்திற்குள் நுழைய முயற்சித்தபோது, தடுக்கப்பட்டதால் அவர் வெளியே தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

கட்டடம் பெரியளவில் சேதமடையவில்லை எனவும் வெடிவிபத்தில் அருகில் உள்ள உள்துறையின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐஸ்-கே எனப்படும் இஸ்லாமிய அரசு குழுவின் உள்ளூர் கிளை, இந்த தாக்குதலை நடத்தியதாகக் பொறுப்பேற்றது.

ஆனால், காபூலில் உள்ள இத்தாலிய மனிதாபிமான நிறுவனம், அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், 40க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களை பெற்றுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறியது.

இந்த தாக்குதலை கோழைத்தனமானது என விவரித்த காபூல் பொலிஸார், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில் வெளியுறவு அமைச்சக கட்டடத்திற்குள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் சீன தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வெளிநாட்டவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்டை நாடுகளில் இருந்து தலிபான்கள் முதலீட்டை ஈர்க்க முயற்சிக்கும் நேரத்தில், சமீபத்திய மாதங்களில் வெளிநாட்டினர் அல்லது வெளிநாட்டு நலன்களை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து ஐ.எஸ்.ஐஸ்-கே எனப்படும் இஸ்லாமிய அரசு குழு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தலிபான்கள் குறைத்து மதிப்பிடுவதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

Related

Tags: அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம்ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்இத்தாலிய மனிதாபிமான நிறுவனம்ஐ.எஸ்.ஐஸ்-கேகாபூல் பொலிஸார்குற்றவாளிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Next Post

“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!

Related Posts

இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!
இங்கிலாந்து

இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!

2025-12-03
தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ்  இளவரசி!
இங்கிலாந்து

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

2025-12-03
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!
இங்கிலாந்து

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 
உலகம்

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2025-12-03
வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது
இங்கிலாந்து

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

2025-12-03
Next Post
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

"Voice of Global South Summit" இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த  5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில். போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

0
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

0
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

0
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

0
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.