• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயிரிழப்பு!

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயிரிழப்பு!

Anoj by Anoj
2023/01/31
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர 157பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.

பொலிஸ் தலைமையகம் மற்றும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகங்கள் உள்ள உயர் பாதுகாப்பு பகுதியில், குண்டுதாரி எப்படி உள்ளே நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தானின் பிரதமரும் மற்ற தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். இது சமீப ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.

இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தலிபான் தளபதிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள வடமேற்கு நகரத்தில், பலத்த பாதுகாப்புடன் கூடிய தலைமையக பகுதிக்குள் அமைந்துள்ள இந்த மசூதியில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் தொழுகையின் போது 13:30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அந்த நேரத்தில் 300 முதல் 400 பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதியில் இருந்ததாக பெஷாவர் பொலிஸ் தலைவர் முஹம்மது இஜாஸ் கான் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தப் பகுதியில், பொலிஸ் தலைமையகம் மற்றும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகங்கள் உள்ளன.
‘பாகிஸ்தானைப் பாதுகாக்கும் கடமையைச் செய்பவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் அச்சத்தை உருவாக்க விரும்புகிறார்கள்’ என்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஷெரீப் கூறினார். தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்தார். ஒரு வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய தாக்குதல் நடந்தது மிகவும் வெறுக்கத்தக்கது என அவர் கூறினார்.

நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இஸ்லாமாபாத்திற்கு வருகை தரவிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக கடைசி நிமிடத்தில் பயணம் இரத்து செய்யப்பட்டது.

Tags: இஸ்லாமாபாத்ஐக்கிய அரபு அமீரகம்பாகிஸ்தான்பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பெஷாவர்மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!
இங்கிலாந்து

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்துவதை பிற்போட அரசாங்கம் முடிவு!
இங்கிலாந்து

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்துவதை பிற்போட அரசாங்கம் முடிவு!

2023-03-30
நியூயோர்க்கை சென்றடைந்தார் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்!
உலகம்

நியூயோர்க்கை சென்றடைந்தார் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்!

2023-03-30
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஆளாகிறார்கள் – பாப்பரசர்
உலகம்

திருத்தந்தை பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி!

2023-03-30
மெக்ஸிகோ தீ விபத்து: எட்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பு!
உலகம்

மெக்ஸிகோ தீ விபத்து: எட்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பு!

2023-03-30
ஜப்பானிய கடல் உணவு இறக்குமதி மீதான தடையை நீக்க முடியாது: தென்கொரியா!
உலகம்

ஜப்பானிய கடல் உணவு இறக்குமதி மீதான தடையை நீக்க முடியாது: தென்கொரியா!

2023-03-30
Next Post
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் – கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் - கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படுகின்றது?

2023-03-27
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

2023-03-30
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

2023-03-30
மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்!

இலங்கையின் பல பகுதிகளில் சிறிய நிலநடுக்கம்

2023-03-30

Recent News

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

2023-03-30
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

2023-03-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.