• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயிரிழப்பு!

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயிரிழப்பு!

Anoj by Anoj
2023/01/31
in ஆசியா, உலகம்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர 157பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.

பொலிஸ் தலைமையகம் மற்றும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகங்கள் உள்ள உயர் பாதுகாப்பு பகுதியில், குண்டுதாரி எப்படி உள்ளே நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தானின் பிரதமரும் மற்ற தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். இது சமீப ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.

இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தலிபான் தளபதிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள வடமேற்கு நகரத்தில், பலத்த பாதுகாப்புடன் கூடிய தலைமையக பகுதிக்குள் அமைந்துள்ள இந்த மசூதியில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் தொழுகையின் போது 13:30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அந்த நேரத்தில் 300 முதல் 400 பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதியில் இருந்ததாக பெஷாவர் பொலிஸ் தலைவர் முஹம்மது இஜாஸ் கான் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தப் பகுதியில், பொலிஸ் தலைமையகம் மற்றும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகங்கள் உள்ளன.
‘பாகிஸ்தானைப் பாதுகாக்கும் கடமையைச் செய்பவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் அச்சத்தை உருவாக்க விரும்புகிறார்கள்’ என்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஷெரீப் கூறினார். தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்தார். ஒரு வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய தாக்குதல் நடந்தது மிகவும் வெறுக்கத்தக்கது என அவர் கூறினார்.

நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இஸ்லாமாபாத்திற்கு வருகை தரவிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக கடைசி நிமிடத்தில் பயணம் இரத்து செய்யப்பட்டது.

Related

Tags: இஸ்லாமாபாத்ஐக்கிய அரபு அமீரகம்பாகிஸ்தான்பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பெஷாவர்மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார் ஜனாதிபதி ரணில் !

Next Post

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் – கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

Related Posts

ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!
ஈரான்

ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

2026-03-20
குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்
உலகம்

குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

2026-03-20
ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!
அமொிக்கா

ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!

2026-03-20
வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!
இங்கிலாந்து

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

2026-03-20
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
இங்கிலாந்து

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-03-20
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

2026-03-20
Next Post
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் – கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் - கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

இந்தியக் கிரிக்கெட் அணியின் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்; நேற்றுடன் ஜம்மு காஷ்மீரில் நிறைவு!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்; நேற்றுடன் ஜம்மு காஷ்மீரில் நிறைவு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

0
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

0
ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

0
குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

0
ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!

ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!

0
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

2026-03-20
ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

2026-03-20
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

2026-03-20
குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

2026-03-20
ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!

ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!

2026-03-20

Recent News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

2026-03-20
ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

2026-03-20
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

2026-03-20
குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.