உலகில் இருந்து இலங்கையை தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகில் இருந்து இலங்கையை தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
© 2021 Athavan Media, All rights reserved.