• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தீவிரவாதியின் குடும்பத்தினர் அனுஷ்டித்த சுதந்திரதினம்

தீவிரவாதியின் குடும்பத்தினர் அனுஷ்டித்த சுதந்திரதினம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/24
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான இர்ஷாத் அகமதுவின் சகோதரர் பஷீர் அகமது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரதினத்தினை அனுஷ்டித்துள்ளார்.

இர்ஷாத் அஹ்மத், கடந்த ஆண்டு ஒக்டோபரில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ‘தீவிரவாதியாக’ அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது சகோதரர் பஷீர் அகமது தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேசிய பாடல்களை பாடக்கற்றுக்கொடுத்து நிகழ்வை முழுவதுமாக இரசித்து கொண்டாடினார்கள்.

இந்நிலையில், கருத்துவெளியிட்ட பஷீர் அகமது, ‘ஹம் ஹிந்துஸ்தானி ஹை’ அதாவது, நாடு அவருக்கு சொந்தமானது என்று கூறியதோடு, அவனால் (இர்ஷாத்தால்) என் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டார். எங்கள் தந்தையும் அவரை பிரிந்துள்ளார். அவரால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நாடு எங்களுடையது. நாங்கள் இந்தியர்கள்;. இந்தக் கொடி நமது பெருமை என்றும் குறிப்பிட்டார்,

சில தகவல்களின்படி, இட்ரீஸ் என்ற இர்ஷாத் அகமது தற்போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வசித்து வருகிறார். ஆனால் அவரது சகோதரர் பஷீர் மூவர்ண தேசிய கொடியைப் பிடித்து ஏற்றி, தான் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இறையாண்மைக்கு சவால் விடும் நபர்களுக்கு எதிரானவர் என்றும் செய்தி அனுப்புகிறார்.

அத்துடன், இர்ஷாத் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு அரசாங்கத்திடம் முறையிட்ட பஷீர், தனது சகோதரரின் சித்தாந்தத்தை வெளிப்படையாக விமர்சித்தார், மேலும் இந்தியாவில் நாங்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம் என்று கூறியதோடு இதை வலுவிழக்கச் செய்யாமல் இந்த தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இர்ஷாத் அகமதுவின் குடும்பத்தினர், அரசபடையிடம் சரணடைந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்குமாறு அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் மகனைத் திரும்பக் கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் முறையிட்டனர், ஆனால் அந்தச் செயற்பாடு இன்னமும் நிகழவில்லை. அத்துடன் டோடா மாவட்டத்தில் இருந்து 119 தீவிரவாதிகள் தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பாகுபாடு நீக்கப்பட வேண்டும்

Next Post

காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

Related Posts

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!
இந்தியா

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

2025-11-29
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!
இந்தியா

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

2025-11-28
சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!
இந்தியா

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

2025-11-27
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்
ஆசிரியர் தெரிவு

பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!

2025-11-26
Next Post
காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

உதம்பூரில் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்

உதம்பூரில் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அவுரா அணி தீர்மானம்!

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அவுரா அணி தீர்மானம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.