• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தீவிரவாதியின் குடும்பத்தினர் அனுஷ்டித்த சுதந்திரதினம்

தீவிரவாதியின் குடும்பத்தினர் அனுஷ்டித்த சுதந்திரதினம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/24
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான இர்ஷாத் அகமதுவின் சகோதரர் பஷீர் அகமது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரதினத்தினை அனுஷ்டித்துள்ளார்.

இர்ஷாத் அஹ்மத், கடந்த ஆண்டு ஒக்டோபரில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ‘தீவிரவாதியாக’ அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது சகோதரர் பஷீர் அகமது தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேசிய பாடல்களை பாடக்கற்றுக்கொடுத்து நிகழ்வை முழுவதுமாக இரசித்து கொண்டாடினார்கள்.

இந்நிலையில், கருத்துவெளியிட்ட பஷீர் அகமது, ‘ஹம் ஹிந்துஸ்தானி ஹை’ அதாவது, நாடு அவருக்கு சொந்தமானது என்று கூறியதோடு, அவனால் (இர்ஷாத்தால்) என் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டார். எங்கள் தந்தையும் அவரை பிரிந்துள்ளார். அவரால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நாடு எங்களுடையது. நாங்கள் இந்தியர்கள்;. இந்தக் கொடி நமது பெருமை என்றும் குறிப்பிட்டார்,

சில தகவல்களின்படி, இட்ரீஸ் என்ற இர்ஷாத் அகமது தற்போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வசித்து வருகிறார். ஆனால் அவரது சகோதரர் பஷீர் மூவர்ண தேசிய கொடியைப் பிடித்து ஏற்றி, தான் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இறையாண்மைக்கு சவால் விடும் நபர்களுக்கு எதிரானவர் என்றும் செய்தி அனுப்புகிறார்.

அத்துடன், இர்ஷாத் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு அரசாங்கத்திடம் முறையிட்ட பஷீர், தனது சகோதரரின் சித்தாந்தத்தை வெளிப்படையாக விமர்சித்தார், மேலும் இந்தியாவில் நாங்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம் என்று கூறியதோடு இதை வலுவிழக்கச் செய்யாமல் இந்த தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இர்ஷாத் அகமதுவின் குடும்பத்தினர், அரசபடையிடம் சரணடைந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்குமாறு அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் மகனைத் திரும்பக் கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் முறையிட்டனர், ஆனால் அந்தச் செயற்பாடு இன்னமும் நிகழவில்லை. அத்துடன் டோடா மாவட்டத்தில் இருந்து 119 தீவிரவாதிகள் தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பாகுபாடு நீக்கப்பட வேண்டும்

Next Post

காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

Related Posts

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

2026-06-15
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி!

2026-06-15
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
இந்தியா

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

2026-06-15
இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!
இந்தியா

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

2026-06-14
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!
இந்தியா

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

2026-06-12
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!
இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!

2026-06-11
Next Post
காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

காரணமின்றி கிறிஸ்தவ மதத்தலைவர் கைது

உதம்பூரில் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்

உதம்பூரில் வித்தியாசமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம்

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அவுரா அணி தீர்மானம்!

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அவுரா அணி தீர்மானம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

0
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

0
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

0
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

2026-06-15

Recent News

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.